சில்லென்ற தீப்பொறி – 15
நச்சித்தற் சென்றார் நசைகொல்லா மாண்பினிதே உட்கில் வழிவாழா ஊக்கம் மிகஇனிதே எத்திறத் தானும் இயைவ கரவாத பற்றினின் பாங்கினியது இல். விளக்கம் ஒரு பொருளை விரும்பித் தன்னை அடைந்தவர்களின் விருப்பத்தை […]
நச்சித்தற் சென்றார் நசைகொல்லா மாண்பினிதே உட்கில் வழிவாழா ஊக்கம் மிகஇனிதே எத்திறத் தானும் இயைவ கரவாத பற்றினின் பாங்கினியது இல். விளக்கம் ஒரு பொருளை விரும்பித் தன்னை அடைந்தவர்களின் விருப்பத்தை […]
அத்தியாயம் – 17 மிருதுளா வம்சி இருவரும் இரவு உணவை கொஞ்சம் பேச்சினோடும், சிரிப்பினோடும் முடித்து கொண்டனர். மிருதுளா மனதில் இதமான உணர்வு. அவன் தவறே செய்திருந்தாலும் எல்லாம் மாறும் […]
முக்கியமான இடம் என்று அவன் எதைக் கூறிப்பிடுகிறான் என்பது புரியாது விழித்தவள், எதிர்வினை புரியாது சென்றுவிட்டாள். குளித்து முடித்து அடர் அரக்கு நிறத்தில் ஒரு புடவையை உடுத்திக்கொண்டும், அவன் சொன்னது […]
தோளொன்று தேளானது! 8 ஜேப்பி சென்று அரைமணித் தியாலத்திற்குப்பின் ஷ்யாம் குரல் கேட்டு அறையினருகே சென்றவள், சுற்றிலும் பார்வையைச் செலுத்தியவாறு, கதவுத் தாழைத் திறக்க […]
அத்தியாயம் – 7 ‘இந்த கிழவிக்கு அறிவே இல்லை. டாடிக்கு எப்படி வேப்பிலை அடிச்சு விட்டிருக்கு.’ பல்லை கடித்துக் கொண்டு ஃபோனில் பேசிக் கொண்டிருந்த அவனை பார்த்தாள் ஆரா. “என்ன […]
வேதாவின் வார்த்தைகளிலும் குரலிலும் இருந்த மாற்றத்தை உணர்ந்த ராவண், அந்த ஆள் அரவமற்ற சாலையின் ஓரத்தில் காரை நிறுத்தி அவளையே ஆழ்ந்து நோக்க, அவளும் காதலாக அவனையேதான் பார்த்திருந்தாள். சரியாக, […]
அத்தியாயம்: 13 ஈஸ்வரனின் இதயம் ஒரு நிமிடம் நின்று துடிக்க.., தன் எதிரே இருந்த மனைவியின் நிலையை அறிய நினைத்து சிறு பயத்துடனே சாந்தவியின் பக்கம் பார்வையை திருப்பியவனின் கண்கள், […]
அத்தியாயம் 23 நான்கு வருடங்களுக்குப் பின், மதுரை மண்ணில் கால் பதித்த மதுநிலாவை அழைத்துச்செல்ல சுந்தரேசனுடன் வெற்றிச்செல்வனும் வந்திருந்தான். சிறுவயதிலிருந்தே மதுவை தன் மனைவியாக பார்த்திருந்த வெற்றிச்செல்வன், இன்னும் பத்து […]
அத்தியாயம் 21 காதல்னா நீ போட்டுருக்க ப்ளவுஸ்னு நினைச்சுக்கிட்டியா? வேணும்னா போட்டுக்கறதுக்கு, வேணான்னா மாத்திக்கறதுக்கு? (ஜீவா—சிவா மனசுல சக்தி) காலேஜ் முடிந்து களைப்புடன் பேக்கை தோளில் மாட்டிக் கொண்டு […]
அத்தியாயம் 20 “கண்ண மூடிக்கிட்டு மறுபடியும் ஒரு கனவு காண நான் தயார இல்ல கௌரி பொறந்ததிலிருந்து துளசி சக்திவேல் கல்யாணத்து அப்புறம் துளசி முரளிகிருஷ்ணா இப்ப துளசி வெறும் […]