Blog Archive
நெருப்பின் நிழல் அவன்! 15
அத்தியாயம்: 15 ஈஸ்வரனின் தற்போதைய கோபம் ஏன் என்று புரியாமல் அவன் பின்னே வந்த சாந்தவி அவன் இப்படி நடு தெருவில் விட்டு செல்வான் என்று துளியும் எதிர்பார்க்கவில்லை. மதுரை […]
Uyir Vangum Rojave–EPI 23
அத்தியாயம் 23 நான் உன்னை இருக்க கட்டிப் புடிச்சுகிட்டா சாவு கூட உன் கிட்ட இருந்து என்னைப் பிரிக்க முடியாதுல நீ என்னை உன் கூடவே வச்சிருப்ப இல்ல நீ […]
சில்லென்ற தீப்பொறி – 17
ஆற்றாமை யாற்றேன் றலையாமை முன்இனிதே கூற்றம் வரவுண்மை சிந்தித்து வாழ்வினிதே ஆக்க மழியினும் அல்லவை கூறாத தேர்சசியின் தேர்வினியது இல். விளக்கம் ஒரு வேலையைச் செய்யத் தெரியாதவனிடத்து ஒரு வேலையைக் […]
தோளொன்று தேளானது 11
தோளொன்று தேளானது! 11 நீண்ட நேரமாகியும் வெளிவராத சுமித்ரவைத் தேடி குளியலறை அருகே சென்றவன், “சுமீஈ…” என இரண்டு முறை அழைத்தான். முனகல் சத்தம் மட்டுமே வந்தது. பதில் […]
ரசவாச்சியே விழி சாச்சியே!
அத்தியாயம் – 8 உள்ளே நுழைந்தவனை ஆச்சரியமாகப் பார்த்தாள். இரண்டு நாள் முன் வீடியோ காலில் வந்தவன் இப்பொழுது கண் முன் நின்றான். ‘இவன் எப்படி உள்ளே வந்தான்? செக்யூரிட்டி […]
காதல்போர் 22
அன்று பேன்ட், ஷர்ட்டில் டிப்டாப்பாக தயாராகி வாசலையும் சுவற்றிலிருந்த பெரிய மணிக்கூட்டையும் மாறி மாறி பார்த்தவாறு ஹோல் சோஃபாவில் ஒருவித பதட்டத்தோடு அமர்ந்திருந்தான் விக்ரம். அவனுக்கோ வழக்கத்துக்கு மாறாக […]
மயங்கினேன் பொன்மானிலே – 18
அத்தியாயம் – 18 மாலை நேரம் தன் வேலையை முடித்துவிட்டு, தன் தமக்கையின் கடை கணக்கை பார்க்க கிளம்பினான் வம்சி. “பங்காரு… நீ என் கூட வா. நான் அக்கா […]
தோளொன்று தேளானது 10
தோளொன்று தேளானது! 10 சிவபிரகாசம், ஜேப்பியின் பெற்றோரோடு, மற்ற மகன்களின் குடும்பத்தையும் அழைத்து, ஜேப்பியின் திருமணச் செய்தியைக் கூறினார். அனைவருக்குமே அதிர்ச்சி. ‘ஜேப்பியா, அவன் அப்படி பொறுப்பில்லாம தான் தோன்றித்தனமா […]
Uyir Vangum Rojave–EPI 22
அத்தியாயம் 22 “ஆம்பிளை புள்ளைங்க அழக்கூடாதுடா ஹ்ம்ம். ஆம்பிள புள்ளைங்கள அழ வைக்கக் கூடாதுன்னு பொம்பள பிள்ளைங்ககிட்ட போய் சொல்லு” (ரெமோ — சிவகார்த்திகேயன், சரண்யா) “ரோஜா !” […]