Blog Archive

ஆழியின் ஆதவன்

ஆழியனி ஆதவன்   அத்தியாயம் 1   கிழக்கை வெளுப்பாக்க ஆதவன் வானில் நடைபயணம் செய்யவேண்டிய நேரம் நெருங்கிவிட, வானத்து வாசலில் கால் வைத்துக் கதிரவன் காத்திருக்கும் அதிகாலை நான்கு […]

View Article

சில்லென்ற தீப்பொறி – 4

ஆற்றுந் துணையால் அறஞ்செய்கை முன்இனிதே பாற்பட்டார் கூறும் பயமொழி மாண்பினிதே வாய்ப்புடைய ராகி வலவைகள் அல்லாரைக் காப்படையக் கோடல் இனிது.   சில்லென்ற தீப்பொறி – 4 அமிர்தசாகர், தனது […]

View Article

Kaatrukena Veli–03

காற்று 03 காலை எழுந்ததும் எப்பொழுதும் போல் பல் துலக்கிக் காலைக் கடன்களை முடித்த நிலா சிறிது நிமிடங்களுக்குத் தான் எப்போதும் செய்யும் மூச்சு பயிற்சியை மேற் கொண்டாள். அதன் […]

View Article

Ninaivellaam neeyo 3

கல்லூரியிலிருந்து வீட்டிற்கு சென்றுக்கொண்டிருந்த விஷ்ணுவின் கண்ணில் தென்பட்டாள் தேன்மொழி. வலக்கையின் சுட்டுவிரலால் முன்முடியை காதிற்கு பின் ஒதுக்கி நடந்து சென்றாள். ஐ நம்ப ஆளு, என எண்ணியபடி வண்டியை அவள் […]

View Article

un vizhigalil veezhntha nodi 2

மறுநாள் காலை அக்னிநேத்ராவை பற்றிய தகவலுடன் வந்த ஷீலா. சார் அவங்க பேர் அக்னி நேத்ரா, சில வருஷங்களுக்கு முன்பு கேரளாவில ஆர்கானிக்ஃபாம் வைச்சி பிஸ்னஸ் பண்ணி இருக்காங்க, அப்புறம் […]

View Article

மயங்கினேன் பொன்மானிலே – 3

அத்தியாயம் – 3 மிருதுளா அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடக்க, “இன்னும் தூங்கலையா?” சில மணித் துளிகளுக்கு பின் அறைக்குள் நுழைந்த வம்சி கோபத்தை விடுத்து அக்கறையோடு கேட்டான். “தூங்கணும்” […]

View Article

பூவிதழ் – 8

அத்தியாயம் – 8 அவனது வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்த தேன்மொழியிடம் பால் சொம்பைக் கொடுத்து, “நாங்க சொன்னது ஞாபகம் இருக்கு இல்ல. அவனிடம் கொஞ்சம் தணிந்துபோம்மா” என்று அறிவுரை சொல்லி […]

View Article

Oviya Paavai 1

ஓவியம் 01 ராயல் ஆல்பர்ட் ஹால், லண்டன். நேரம், காலை பத்து மணி. தன்னைச் சுற்றிப் பத்துப் பதினைந்து காமெராக்கள் படம் பிடிக்க அந்த சிவப்புக் கம்பளத்தில் அனைவருக்கும் ஒரு […]

View Article

Uyir Vangum Rojave–EPI 3

அத்தியாயம் 3 காதலித்துப் பார் கையெழுத்து அழகாகும் இது வைரமுத்து சொன்னது காதலிக்காம இருந்துப்பார் உன் தலையெழுத்து அழகாகும் இது யாரோ சொன்னது !!!   அங்கே விருந்தில் ஒப்புக்குக் […]

View Article

பூவிதழ் – 7

அத்தியாயம் – 7 ஒருபக்கம் அவளுக்கு தெரியாமல் ஏற்பாடுகள் நடந்தவண்ணம் இருந்தது. இந்த உண்மையை அறியாத தேன்மொழி கொஞ்சம் கொஞ்சமாக சீட்டுப்போட்டு வைத்திருந்த பணத்தை அன்றுதான் கையில் வாங்கினாள். கிட்டத்தட்ட […]

View Article