Blog Archive

💕நெஞ்சம் மறப்பதில்லை.💕16.

நெஞ்சம் மறப்பதில்லை.16.   காருண்யா மருத்துவமனை. காத்திருப்போர் வரிசையில் சண்முகம்,கண்ணன் மற்றும் ஆதியா அமர்ந்திருந்தனர். அந்த அறைக்கு வெளியே டாக்டர் நாராயணன் நியூராலஜிஸ்ட் எனும் பெயர்ப்பலகை ஒட்டப்பட்டிருந்தது. அவர் என்ன […]

View Article

மது பிரியன் 13

மது பிரியன் 13           விஜய்யை பொறுத்தவரையில், அஞ்சனா என்பவள் எந்த ஆதரவும் இன்றி தனித்து விடப்பட்டு, தற்போது உடல் உபாதையின் காரணமாக பெருந்துன்பத்தில் உழலுகிறாள்.           பெற்றோரோ, வேறு […]

View Article

நெருப்பின் நிழல் அவன்! 3

அத்தியாயம்: 3 உச்சி வெயிலின் உக்கிர பார்வை முகத்தில் “சுள்…” என பட காற்றில் ஓலைகளின் சரசரப்பு சத்தம் எங்கோ….. தொலைவில் கேட்பது போல் கேட்க, சாந்தவிக்கு கொஞ்சம், கொஞ்சமாக…. […]

View Article

💋இதழ் சிறையில் உறைந்தேனடி(டா) 28💋

அத்தியாயம் 28(ஆ) கடற்கரையின் அழகில் மூழ்கி இருந்த பியானாவுக்கு கைபேசியில் அழைப்பு வந்தது. அழைப்பை அழுத்திக் காதில் வைத்தாள். “சொல்லுங்க சேய்யூ”  “பீச்ல எந்தப் பக்கம் இருக்கீங்கனு சொல்லுங்க. நான்  […]

View Article

💋இதழ் சிறையில் உறைந்தேனடி(டா) 28 💋

அத்தியாயம் 28(அ)   குழந்தை கலைக்க சொன்னதை காதாரக் கேட்டவன், “ஏன்மா, ஏன்மா, ஏன்மா என்ன பெத்தீங்க. கருவுலையே கலைச்சு இருக்கலாமே!” என்று கத்த ஆரம்பித்தான். அவன் கத்தும் சத்தம் […]

View Article

Nammul oruththi 2

காலை சூரியன் உதித்து, பூமி சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பிக்க, அன்றாட பிழைப்பு ஓட்டத்திற்கு மக்களும் தயாராக, கேசவன் வீட்டிலும் விடியல் இயல்பாக ஆரம்பித்தது. அப்பா, மகன் இருவருக்கும் லட்சுமி சூடாக […]

View Article

Marainthirunthu paarkkum marmamenna – Teaser

மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன முன்னோட்டம்   வீட்டிற்கு வெளியில் இருக்கும் வெப்பநிலைக்குச் சிறிதும் குறைவில்லாது கொதிக்கும் அக்கினிப் பிழம்பாய் நின்றிருந்தனர் தம்பதியர் இருவரும். இவர்களுக்குத் திருமணம் முடிந்து இரண்டு நாட்கள் […]

View Article

உயிரின் ஒலி(ளி)யே 4b

இப்படி தான் வருகிறது விடியல். சில இடங்களில் கொஞ்சம் வெளிச்சமாய். சில இடங்களில் கொஞ்சம் இருளாய். ஆனால் அந்த வீட்டில் மட்டும் வெளிச்சத்தையும் இருளையும் ஒரு சேர கொண்டு வந்தது […]

View Article

உயிரின் ஒலி(ளி)யே 4a

காத்திருத்தல் என்பது கொடுமை. அதுவும் சாவியில்லாமல் வீட்டிற்கு வெளியே வெறுமனே நின்றுக் கொண்டிருப்பது பெருங்கொடுமை. அந்த கொடுமையை தான் அதிதி அனுபவித்துக் கொண்டிருந்தாள். கைக்கடிகாரத்தைத் திருப்பி பார்த்தாள். மணி எட்டை […]

View Article

ஆழியின் ஆதவன்

அத்தியாயம் 1   கிழக்கை வெளுப்பாக்க ஆதவன் வானில் நடைபயணம் செய்யவேண்டிய நேரம் நெருங்கிவிட, வானத்து வாசலில் கால் வைத்துக் கதிரவன் காத்திருக்கும் அதிகாலை நான்கு மணிக்கு குழலின் இன்னிமைபோல் […]

View Article