Blog Archive

மயங்கினேன் பொன்மானிலே-5

அத்தியாயம் – 5  மிருதுளா தன் பெற்றோரிடம் குழந்தை விஷயத்தையும் தான் ஓய்வு எடுக்க அங்கு வருவதாகவும் தெரிவித்திருந்தாள்.  மறுநாள் காலை அவர்கள் வருவதாக ஏற்பாடு ஆகி இருந்தது. “பங்காரு” […]

View Article

Nizhale Nijamaai full novel

நிழலே நிஜமாய் – 1 வாழ்வின் சில போதுகளில் மனதில் ஆயிரமாயிரம் எண்ணங்கள் எழுவதுண்டு. எண்ணங்களுக்கு சக்தி உண்டாம். நேர்மறை எண்ணங்கள் தன்னம்பிக்கையை கொடுக்கும். எல்லாம் சரியாகும் என்ற நம்பிக்கையை […]

View Article

நெருப்பின் நிழல் அவன்! 4

அத்தியாயம்: 4 குண்டூசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும் அளவு அமைதியாக இருந்தது அந்த அறை. காளையின் கண்கள் பழி வெறியில் மின்ன…, கைகள் பாவை கழுத்தை நெரிக்க.., பாவையும் […]

View Article

மது பிரியன் 15

மது பிரியன் 15 “நான் அஞ்சனா” என்றதற்குமேல், எதுவும் பேசாமல், எதிரே வந்து நின்ற, மதுராகிணியை மேலும், கீழுமாகப் பார்த்தபடியே மதுவை அளவிட்டாள் அஞ்சனா. அஞ்சனா, மதுவின் தோற்றத்தை தன்னோடு […]

View Article

Oviya paavai 2

ஓவியம் 02 இடம்: கட்டுநாயக்க விமான நிலையம், இலங்கை. நேரம்: அதிகாலை நான்கு மணி. ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸின் 506 இலக்க விமானம் சர்ரென்ற பேரிரைச்சலோடு ரன்வேயில் தரையிறங்கியது. உள்ளே […]

View Article

காதல்போர் 05

தன்னெதிரே நின்றிருந்தவளை கையில் கத்தியோடு கோபமாக பார்த்தவாறு ராவண் நிற்க, அவனை விட கடுங்கோபத்தில் உக்கிரமாக அவனைப் பார்த்திருந்தாள் வேதா. “அய்யோ தீ! வேணாம், தயவு செஞ்சி வந்துடுங்க” சந்தீப் […]

View Article

Uyir Vangum ROjave–EPI 5

அத்தியாயம் 5 நீங்க வேணும்னா ரெக்கோர்ட் பண்ணுறதுக்கும் வேணான்னா அழிக்கிறதுக்கும், காதல் ஒன்னும் டேப் ரேக்கோடர்ல போடுற கேசட் இல்ல… (உன்னை நினைத்து – சூர்யா)   மயக்கத்தில் இருந்த […]

View Article

jeevanathiyaaga_nee-9

ஜீவநதியாக நீ… அத்தியாயம் – 9 காலை நேரம். சூரியன் அப்பொழுது தான் விடியலை தழுவி இருந்தான். ரவியின் வீட்டு தொலைபேசி சத்தத்தை எழுப்ப, அவர்கள் அறையில் இருந்த கார்ட்லெஸ் […]

View Article

நெஞ்சத்தில் நீ,வஞ்சத்தில் நான்-1

அந்த குடும்பம் இந்த ஊருக்கு வந்து சரியாக நான்கு நாட்கள் தான் ஆகிறது.  தாய், தந்தை, இரண்டு பெண் பிள்ளைகள் என அழகான குடும்பம் அவர்களுடையது.  மூத்தப்பெண் அபர்ணாவிற்கு திருமணமாகி […]

View Article

EUTV 13

13 மழையின் அடர்த்தியான சத்தத்தில் கண்விழித்தாள் மலர்விழி. இன்னும் மழை நிற்கவில்லை. நேற்றை விட இன்று மிகவும் உக்கிரமாக இருந்தது. நல்லவேளை இவர்கள் இப்பொழுது இருக்கும் வீடு பெரிய மேட்டில் […]

View Article