இரவும் நானும்
இரவும் நானும் விசித்திரமான இரவில் நீண்ட பாதையொன்றில் நான் நடந்திருந்தேன்… எங்கும் நிசப்தம்! நான் மட்டுமே தனியே நடந்துக் கொண்டிருந்தேன்! மேகம் துறந்திருந்த வானம்! நட்சத்திர கண்சிமிட்டல் இல்லாத இரவு! […]
இரவும் நானும் விசித்திரமான இரவில் நீண்ட பாதையொன்றில் நான் நடந்திருந்தேன்… எங்கும் நிசப்தம்! நான் மட்டுமே தனியே நடந்துக் கொண்டிருந்தேன்! மேகம் துறந்திருந்த வானம்! நட்சத்திர கண்சிமிட்டல் இல்லாத இரவு! […]
உழவனும் பொங்கலும் -யுவகார்த்திகா வீட்டின் முன் வாசலில் புது மண் அடுப்பு எடுத்து, அதில் புது பாத்திரம் வைத்து, அதிலிட்ட பசும் பால் பொங்கி வர “பொங்கலோ பொங்கல்! பொங்கலோ […]
மது பிரியன் 6B வீட்டிற்கு வந்த விஜய்யிக்கு, வீட்டின் பேரமைதி ஆச்சர்யமாக இருந்தது. அமைதியாக வீடு வரவேற்க, யோசனையோடு வீட்டினுள் நுழைந்தான் விஜய். பஞ்சவர்ணம் இரவு உணவு தயாரிப்பில் […]
மது பிரியன் 6A அஞ்சனாவிற்கு தன் சுயஅறிவின் மூலமாக, தனது தேவையின் நிமித்தமாய், இதுவரை அவள் சார்ந்த எந்த முடிவுகளையும் எடுத்ததில்லை. ஒரு காலகட்டம் வரை பெற்றோர் அவளின் […]
மயங்கினேன்.!கிறங்கினேன்.! அத்தியாயம் 28 இன்றோடு தம்பதியினர் இருவரும் ஊருக்கு திரும்பி ஒருவாரம் ஆகியிருந்தது. அன்றைய சம்பவத்திற்கு பிறகு இனியாவும் வெற்றியும் ஒற்றுதலுடன் வாழ தொடங்கினர். ஒரு ஒரு இடத்திலும் இவர்கள் […]
அன்பின் உறவே – 21 சங்கனூர் பெரிய பண்ணையாரின் ஒரேமகள் அன்னலட்சுமி. செல்வவளத்திற்கு குறைவில்லை. மகனுக்கு இணையாக மகளுக்கும் சொத்தில் சரிபாதி என்ற நிபந்தனையுடன் பெண்ணிற்கு சம்மந்தம் பேசினார் அன்னலெட்சுமியின் […]
” எருமை மாடு… எருமை மாடு… “ “யார் என்னை ரெண்டு தடவை கூப்பிட்டது” “அட ஆதி! எமோஷனை குறை. எமோஷனை குறை. உன்னை எருமைனு திட்டல… நான் இந்த […]
தன் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டு இருந்த அந்த சப்தத்தை கேட்க சகியாமல் காதுகளை அழுத்தமாக மூடிக் கொண்டுகோபமாக வெளியே வந்தாள் ஆருஷா. சப்தம் வந்த திசையை நோக்கி அவள் திரும்ப […]
அத்தியாயம் – 17 இந்த சிறுவயதில் அவள் அனுபவித்த கஷ்டங்களை நினைத்து அவனின் உள்ளம் ஊமையாய் அழுதது. ஒவ்வொரு முறை அவள் அனுபவிக்கும் கஷ்டங்கள் நினைக்கும்போது, அவன் மனம் வலித்தது. […]
ஜீவநதியாக நீ… அத்தியாயம் – 5 “சஷ்டியை நோக்கச் சரவண பவனார் சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன் பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாடக் கிண்கிணி யாட” வடபழனி முருகன் […]