Blog Archive

Mk 23

மயங்கினேன்.!கிறங்கினேன்.! அத்தியாயம் 23 இனியா மருத்துவ மனையிலிருந்து வீடு வந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டது.   இனியாவிற்கு உடல்நிலை சரியில்லை என்று அறிந்ததும் விஜயசாந்தியும் பரமசிவமும் ஓடோடி வந்துவிட்டனர்.   […]

View Article

நேச தொற்று – 4b

“ஆரு நான் ஒன்னு கேட்பேன்.. நீ திட்ட மாட்டியே.” “அது நீ கேட்கிறதைப் பொறுத்து. “ “இல்லை சன்டே ஆனா, அது சாப்பிடலனா எனக்கு கை கால் எல்லாம் உதறும் […]

View Article

நேச தொற்று – 4a

ஆருஷாவிடம் இருந்த அந்த தாயக்கட்டையையே தீவிரமாக பார்த்துக் கொண்டு இருந்தனர் எல்லோரும். இரண்டு  அணியுடைய காய்களும் இப்போது சரியாக தாயத்தின் மேல் வந்து நின்றது. யார் முதலில் தாயம் போட்டு […]

View Article

💋இதழ் சிறையில் உறைந்தேனடி(டா) 19💋

அத்தியாயம் 19 தன்னவனுக்கு செல்லப்பெயர் யோசிக்க மூளையை போட்டு குழப்பிக்கொண்டிருந்தாள். “பேர் சொல்லுவேன், பிடிக்கலனா மறுபடியும் எதுவும் செல்லப்பேர் வைக்க மாட்டேன்” என்று தீவிரமாக கூறினாள்.  “சரி சரி எதுவும் […]

View Article

ஆதிரையன் அத்தியாயம் -8.1

அத்தியாயம் -8.1   ஆதிரையன் வீட்டுக்கு செல்லும் வழியில் தாபலகம் சென்றான்.அவனுக்கான கடிதத்தை பெற்றுக்கொண்டு வீட்டிற்கு வர நேரம் மணி மூன்றைத் தொட்டிருந்தது. “சாரிமா, சீக்ரம் வந்துரலாம்னு தான் சென்றேன். […]

View Article

அன்பின் உறவே – 17

அன்பின் உறவே- 17 பிரஜேந்தரின் பார்வை வீச்சும் வேகப் பேச்சும் மனதிற்குள் மூண்டிருந்த கோபத்தை அணையுடைத்து வெளியேற்ற தயாராய் இருந்தது. மாமியாரின் வருகையையே சகித்துக்கொள்ள முடியாமல் இருந்தவன், இப்பொழுது அவரின் […]

View Article

நேச தொற்று-3b

“மவனே பச்சக்குனு ஒட்டுச்சானாடா கேட்கிறே… அதே அம்பு எப்படி உன் ஹார்ட்டை ரெண்டா கிழிக்க போதுனு மட்டும் இப்போ பாரு. ” என்று சொல்லி அவள் ஜல்லிக்கரண்டி எடுத்தாள். இவன் […]

View Article

நேச தொற்று-3a

இருவரும் அடித்து அடித்து ஓய்ந்து போய் தரையில் மண்டியிட்டு அமர்ந்தனர். சுற்றி குப்பைக்கூளமாக மாறி இருந்த வீட்டை கண்டு இருவரது முழியும் பிதுங்கியது. அவனை நோக்கி முறைத்தாள் அவள். “ஏன்  […]

View Article

mp2

மது பிரியன் 2   வீட்டிற்குள் இருந்த பாரிஜாதமும், இசக்கியம்மாளும், மதுராவின் அத்தை வீட்டார் அவளை அம்போவென விட்டுச் சென்றதைப் பற்றி விவாதித்திக் கொண்டிருந்தனர். “தினைக்குளத்துல இருக்கற மருது அத்தை […]

View Article

நேச தொற்று-2b

“எதுக்கு டா என் கட்டிலிலே வந்து படுத்த?” “அது தரையிலே படுத்தா தூக்கம் வரலை… அதான் வேற கட்டில் எதுவும் இருக்கானு கேட்க வந்தேன். “ “கேட்க தானே வந்தே… […]

View Article