சூரியநிலவு 1
அத்தியாயம் 1 மஹாலக்ஷ்மி ரிசார்ட் அதிகாலை மணி மூன்று: தூங்காநகரமான மதுரையின் அருகில், பரவை என்னும் ஊரில், மஹாலக்ஷ்மி ரிஸார்ட்டில் உள்ள அந்த ஹால், காலையில் நடைப்பெற போகும் திருமணத்திற்கு […]
அத்தியாயம் 1 மஹாலக்ஷ்மி ரிசார்ட் அதிகாலை மணி மூன்று: தூங்காநகரமான மதுரையின் அருகில், பரவை என்னும் ஊரில், மஹாலக்ஷ்மி ரிஸார்ட்டில் உள்ள அந்த ஹால், காலையில் நடைப்பெற போகும் திருமணத்திற்கு […]
மது பிரியன் 5B ஸ்பரிசங்கள் தந்த இனிமையை மீண்டும் உள்ளம் நாட, தனிமையில் மதுராவை நெருங்க நினைத்தவனுக்கு, தன்னை, தனது பழைய வாழ்க்கையை முழுமையாகத் தெரிந்து கொண்டுதான் திருமணத்திற்கு […]
மது பிரியன் 5A முறைப்பெண் உறவில் இருக்கும் பெண்கள், ஆசையோடு பேச வந்தாலோ, அல்லது கேலி, கிண்டல் என விஜயரூபனை நெருங்கும்போது, பதிலுக்கு வார்த்தை வளர்க்க விரும்பமாட்டான். “என்ன […]
மதியம் போல் கண் மூடிய இனியா விழிக்கும் போது மணி எட்டாகியிருந்தது. விழித்ததும் கணவனை கண்களால் தேட , அவன் இல்லாது போகவும் பயந்து விட்டாள். ” தரு “ […]
” இதுல இனியா எங்க இருந்து வந்தா வெற்றி ?” விஜயா மகனிடம் கேட்க , ” அந்த லெட்டர் எழுதி அனுப்பியது எல்லாம் இதோ என் கண்ணு முன்னாடி […]
அத்தியாயம் 10 அதிதி அன்றைய நிகழ்வில் கலந்துகொண்டு வந்து மேலும் ஒரு மாதம் கடந்து விட்டிருந்தது. ஆதிரியனை அன்று அவன் வீட்டில் பார்த்தது. அதன் பின்னர் அவனும் இவளை […]
மயங்கினேன்.!கிறங்கினேன்.! அத்தியாயம் 27 இசை இனியாவின் தோழி அதுவும் கல்லூரி தோழி , இதை இத்தனை நாட்களாக இவள் தன்னிடம் மறைத்திருக்கிறாள் என்று நினையும் போதே மனம் பாறை போல் […]
சமையல் மேடையில் மூன்றாம் உலகப்போர் நடத்திக் கொண்டிருந்தனர் அங்கிருந்தவர்கள். பாவம் அந்த அடுப்பும் பாத்திரங்களும் வாய் இருந்தால் கதறி இருக்கும். அந்தளவுக்கு அதைக் கொடுமைப்படுத்திக் கொண்டு இருந்தார்கள். ஆதவ் மும்முரமாக […]
“ஹாய் ஆரு “ “ஹலோ ஆதவ்” “நான் உள்ளே வரலாமா?” என்றவன் கேட்க அப்போது தான் வழியை மறித்து நின்று கொண்டு இருப்பதை உணர்ந்து வழியை விட்டு விலகி நின்றாள். […]
அத்தியாயம் 6 வாகன நிறுத்துமிடத்தில், பிரதாப்பும் நிலாவும், ஒருவரை ஒருவர் தங்களை அறியாமல், நெருங்கி வாதித்துக் கொண்டிருக்க, அதை சூர்யா எரிச்சலுடன் பார்த்துக் கொண்டிருந்தான். அங்கு மாலினுள்ளோ ஆகாஷ், தேர்ந்தெடுத்த […]