Blog Archive

Vaanavil – 16

அத்தியாயம் – 16 அந்த ஊருக்குள் தர்மசீலன் குடும்பம் என்று சொன்னாலே மதிப்பும், மரியாதையும் தானாக வரும். அப்படி வாழ்கின்ற குடும்பத்தில் நடக்கும் பிரச்சனையை ஊரே நின்று வேடிக்கைப் பார்க்க, […]

View Article

💋இதழ் சிறையில் உறைந்தேனடி(டா) 22💋

அத்தியாயம் 22 புறஞ்சேயனை எழுப்ப எழுப்ப நன்கு உறங்கிக்கொண்டிருந்தான்.  “சேய்யூ எழுந்துறீங்க”  முடியாதப்பட்சத்தில், “யோவ் எழுப்புயா” என்று எழுந்து நின்று அவனை உதைத்தாள்.  “ஹா, வலிக்குது பியூமா” முனங்களோடு எழுந்து […]

View Article

Vaanavil – 15

அத்தியாயம் – 15 பரிமளா இறந்த செய்தியை அறிந்த அக்கம்பக்கத்தினர் வந்து துக்கம் விசாரித்து செல்வதுமாக இருந்தனர். அந்த சமயத்தில் பைக்கில் வந்து  இறங்கிய இளஞ்செழியன் வீட்டிற்குள் நுழைந்தான். அவனைப் […]

View Article

அன்பின் உறவே – 20

அன்பின் உறவே- 20 இயற்கையின் குளிர்ச்சியும் இருளின் மிரட்சியும் இணைந்த மூணாறின் உள்ளடங்கிய பகுதி. சகல வசதிகளும் நிறைந்திருக்க அந்த வீட்டில் தனிமைப் பயம் மட்டுமே சூழ்ந்திருந்தது.  தொலைக்காட்சித் திரையில் […]

View Article

சூரியநிலவு 8

அத்தியாயம் 8 காலை நேரத்து, மிதமான சூரிய ஒளி, முகத்தில் பட்டு,  அவள் தூக்கத்தைக் கெடுத்தது. “ப்ச்” சலிப்புடன் திரும்பிப் படுத்தாள் ஓவியச்செல்வி.  கண்முன்னே தெரிந்த வெற்றியின் முகத்தைக் கண்டு […]

View Article

சூரியநிலவு 7

அத்தியாயம் 7 சூரிய உதயம் ஒரு அழகென்றால்,  சூரிய அஸ்தமனம் ஒரு அழகு. பொன்மஞ்சள் சூரியன்!  தங்கமாக ஜொலித்து,  கடலுக்குள் செல்லும்போது, வானுடன் சேர்ந்து கடல் நீரும் ஜொலிக்கும். அந்த அழகை, […]

View Article

சூரியநிலவு 5

அத்தியாயம் 5 தன் குடும்பத்தை விட்டு வந்தது, மதுநிலாவிற்கு,  மிகுந்த மன வேதனையை தந்தது.  தன்னால் இரு குடும்பத்திற்கும்,  ஏற்பட்டிருக்கும் அவமானத்தை, நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. அங்கிருந்து, தான் […]

View Article

சூரியநிலவு 4

அத்தியாயம் 4            ஆகாஷ்  மதுநிலா,  பயணம்  செய்த கார், சென்னை  விமான நிலையத்திலிருந்து,  ஈ சி ஆரில் உள்ள,  ASN குரூப்ஸ்க்கு சொந்தமான, […]

View Article

சூரியநிலவு 3

அத்தியாயம் 3 வெற்றி, பால்கனியில் நின்றுத் தோட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தான்.  கூண்டில் அடைக்கப்பட்ட புலியைப் போல், அவனின் மனம் உறுமிக் கொண்டிருந்தது.  மதுவின் மீதும், அவளை கூட்டிச் சென்ற ஆடவனின் மீதும், மிகுந்த […]

View Article

சூரியநிலவு 2

அத்தியாயம் 2 மதுநிலா! ரிசார்ட்டில் இருந்து சென்று, இரண்டு மணிநேரம் கடந்து தான் தேடத் தொடங்கினர். எங்கு சென்றிருப்பாள்? எப்படிச் சென்றிருப்பாள்? என தீவிர தேடுதல் வேட்டை மதுரையிலும், அதன் […]

View Article