Vaanavil – 16
அத்தியாயம் – 16 அந்த ஊருக்குள் தர்மசீலன் குடும்பம் என்று சொன்னாலே மதிப்பும், மரியாதையும் தானாக வரும். அப்படி வாழ்கின்ற குடும்பத்தில் நடக்கும் பிரச்சனையை ஊரே நின்று வேடிக்கைப் பார்க்க, […]
அத்தியாயம் – 16 அந்த ஊருக்குள் தர்மசீலன் குடும்பம் என்று சொன்னாலே மதிப்பும், மரியாதையும் தானாக வரும். அப்படி வாழ்கின்ற குடும்பத்தில் நடக்கும் பிரச்சனையை ஊரே நின்று வேடிக்கைப் பார்க்க, […]
அத்தியாயம் 22 புறஞ்சேயனை எழுப்ப எழுப்ப நன்கு உறங்கிக்கொண்டிருந்தான். “சேய்யூ எழுந்துறீங்க” முடியாதப்பட்சத்தில், “யோவ் எழுப்புயா” என்று எழுந்து நின்று அவனை உதைத்தாள். “ஹா, வலிக்குது பியூமா” முனங்களோடு எழுந்து […]
அத்தியாயம் – 15 பரிமளா இறந்த செய்தியை அறிந்த அக்கம்பக்கத்தினர் வந்து துக்கம் விசாரித்து செல்வதுமாக இருந்தனர். அந்த சமயத்தில் பைக்கில் வந்து இறங்கிய இளஞ்செழியன் வீட்டிற்குள் நுழைந்தான். அவனைப் […]
அன்பின் உறவே- 20 இயற்கையின் குளிர்ச்சியும் இருளின் மிரட்சியும் இணைந்த மூணாறின் உள்ளடங்கிய பகுதி. சகல வசதிகளும் நிறைந்திருக்க அந்த வீட்டில் தனிமைப் பயம் மட்டுமே சூழ்ந்திருந்தது. தொலைக்காட்சித் திரையில் […]
அத்தியாயம் 8 காலை நேரத்து, மிதமான சூரிய ஒளி, முகத்தில் பட்டு, அவள் தூக்கத்தைக் கெடுத்தது. “ப்ச்” சலிப்புடன் திரும்பிப் படுத்தாள் ஓவியச்செல்வி. கண்முன்னே தெரிந்த வெற்றியின் முகத்தைக் கண்டு […]
அத்தியாயம் 7 சூரிய உதயம் ஒரு அழகென்றால், சூரிய அஸ்தமனம் ஒரு அழகு. பொன்மஞ்சள் சூரியன்! தங்கமாக ஜொலித்து, கடலுக்குள் செல்லும்போது, வானுடன் சேர்ந்து கடல் நீரும் ஜொலிக்கும். அந்த அழகை, […]
அத்தியாயம் 5 தன் குடும்பத்தை விட்டு வந்தது, மதுநிலாவிற்கு, மிகுந்த மன வேதனையை தந்தது. தன்னால் இரு குடும்பத்திற்கும், ஏற்பட்டிருக்கும் அவமானத்தை, நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. அங்கிருந்து, தான் […]
அத்தியாயம் 4 ஆகாஷ் மதுநிலா, பயணம் செய்த கார், சென்னை விமான நிலையத்திலிருந்து, ஈ சி ஆரில் உள்ள, ASN குரூப்ஸ்க்கு சொந்தமான, […]
அத்தியாயம் 3 வெற்றி, பால்கனியில் நின்றுத் தோட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தான். கூண்டில் அடைக்கப்பட்ட புலியைப் போல், அவனின் மனம் உறுமிக் கொண்டிருந்தது. மதுவின் மீதும், அவளை கூட்டிச் சென்ற ஆடவனின் மீதும், மிகுந்த […]
அத்தியாயம் 2 மதுநிலா! ரிசார்ட்டில் இருந்து சென்று, இரண்டு மணிநேரம் கடந்து தான் தேடத் தொடங்கினர். எங்கு சென்றிருப்பாள்? எப்படிச் சென்றிருப்பாள்? என தீவிர தேடுதல் வேட்டை மதுரையிலும், அதன் […]