நேச தொற்று-2a
லாப்டாப்பில் தன் பார்வையை பதித்தபடி வேலை செய்து கொண்டு இருந்தாள், ஆருஷா. அவளின் கவனத்தை கலைக்க விக்கிப் பார்த்தான், இருமி பார்த்தான் தொண்டையை செருமிப் பார்த்தான். அவளோ இது எதற்கும் […]
லாப்டாப்பில் தன் பார்வையை பதித்தபடி வேலை செய்து கொண்டு இருந்தாள், ஆருஷா. அவளின் கவனத்தை கலைக்க விக்கிப் பார்த்தான், இருமி பார்த்தான் தொண்டையை செருமிப் பார்த்தான். அவளோ இது எதற்கும் […]
மேகங்களை கிழித்துக் கொண்டு தன் இறக்கைகளை விரித்து பறந்த அந்த வானூர்தி ஓய்வெடுக்க தற்காலிகமாக தரையிறங்கியது. கண்களில் கூலர்ஸ் மின்ன, ஒரு கையில் கோட்டைப் பிடித்துக் கொண்டு மறு கையால் கேசத்தை […]
சில நேரங்களில் அப்படி தான் பெரிய வலிகளுக்கு பின் பெரிய மீட்பினை அடைவோம். அப்படி மீண்ட தீரனின் உள்ளத்தில் இப்போது ஒரே ஒரு வருத்தம் மட்டுமே. இன்னும் ராஜ்ஜின் வாழ்க்கை […]
மது பிரியன் 1 சிவகங்கை மாவட்ட பொதுப்பணித் துறையில், மிகவும் இளவயதில் டிஎன்பிஎஸ்சி தேர்வு வழியே உதவிப் பொறியாளராக பதவியேற்ற விஜயரூபன், தற்போது எட்டு ஆண்டுகள் பணி அனுபவத்தோடு, […]
அன்பின் உறவே – 16 பிரஜேந்தரின் சிறிய வீட்டில் ரவீணாவிற்கு தாலி பிரித்து கோர்க்கும் (தாலி பெருக்கி போடுதல் – பேச்சு வழக்கு) சம்பிரதாயத்தை நடத்திட முடிவு செய்தார் சரஸ்வதி. […]
ஜீவநதியாக நீ… அத்தியாயம் – 2 பெருமாள் கோவில். கோவிலுக்குள் எழும் சத்தம் தெருவில் இருப்பவர்களுக்கு கேட்கும் அளவுக்கு சின்ன கோவில். அதே நேரம், சக்தி வாய்ந்த கோவில் என்பதையும் […]
அத்தியாயம் 18 பல வருடங்கள் கழித்து காணக் கிடைத்த தந்தையை விட்டு பிரிய மனம் இல்லாமல் வீட்டிற்கு வந்தனர். வீட்டிற்கு வந்து முதல் வேலை வேர்லினிடம் தந்தையின் […]
சில நேரங்களில் அப்படி தான்… நம் உயிருக்கு உயிரானவரின் கண்ணீரைக் கண்டு அடக்கி வைத்த கண்ணீர் உடைந்துவிடும். அப்படி தான் மிதுராவின் விழியிலிருந்த வலி, தீரனின் விழிநீரை உடைத்தது. கலங்கிய […]
சில நேரங்களில் அப்படி தான்… ஒரு சொல், சிறிய செயல் நம்மை அப்படியே ஸ்தம்பிப்பில் ஆழ்த்திவிடும். அப்படி தான் ராஜ் செய்த அந்த சைகையில் அதிதி செயலிழந்து நின்றாள். அவனால் […]
அத்தியாயம் 07 அத்தியாயம் 6இன் தொடர்… உங்கப்பாவுக்கு அரசியல் எதிரிகள் யாருன்னு நினைக்குறீங்க? “ “அப்பாக்கு எதிரிகள்னு எனக்கு தெரிஞ்சு இல்லை.” “அப்பாக்கு தோழமை யாருன்னு […]