jeevanathiyaaga_nee-4
ஜீவநதியாக நீ… அத்தியாயம் – 4 சென்னையை நோக்கி வேகம் எடுத்தது ரயில். ஜீவா உறங்கவில்லை. தாரிணிக்கும் முதலில் பதட்டத்தில் தூக்கம் வரவில்லை. நேரம் செல்ல, செல்ல ஜீவா கூறிய […]
ஜீவநதியாக நீ… அத்தியாயம் – 4 சென்னையை நோக்கி வேகம் எடுத்தது ரயில். ஜீவா உறங்கவில்லை. தாரிணிக்கும் முதலில் பதட்டத்தில் தூக்கம் வரவில்லை. நேரம் செல்ல, செல்ல ஜீவா கூறிய […]
அத்தியாயம் 21 பெண்ணவள் மனம் படபடக்க, “சேய்யூ கோபமா? நான் உங்கள ஹேர்ட் பண்ணும்னு சொல்லல, எனக்கு பயமா இருக்கு சேய்யூ இந்த இடம் புதுசு அதுவும் ஓபன் ப்ளேஸ், […]
“ஆரு “ “ம்ம் சொல்லுங்க ஆதி.” “நான் விட்ட அம்பு பச்சக்குனு உன் ஹார்ட்ல ஒட்டிக்கிச்சா? என் மேலே காதல் வந்துச்சா? காதல்க்கான காரணத்தை நான் கண்டுபிடிச்சுட்டேனா ஆரு? ” […]
கதவைத் திறந்து கொண்டு வெளிப்பட்ட ஆதி, ஆதவ்வையும் அவன் கைகளில் சிக்கிக் கொண்டு இருந்த ஆருஷாவையும் மாறி மாறிப் பார்த்தான். அவன் பார்ப்பதைப் பார்த்ததும் ஏனோ அவள் பட்டென்று ஆதவ்வின் […]
அத்தியாயம்-09 ஆதிரையன் சரண் கூறிய விடயங்களையும் தனக்கு தெரிந்தவையும் சேர்த்து ஒன்றோடு ஒன்று தொடர்பு படுத்தி யோசித்துக்கொண்டிருக்க நல்லிரவைத் தொட்டிருந்தது. இடையில் அன்னையோடு உணவை உண்டவன் அவரை உறங்க அனுப்பிவிட்டு […]
அன்பின் உறவே – 19 “மதுக்கரையில ரெண்டுபேரை கேட்ச் பண்ணியிருக்கோம் பிரஜன். லொகேஷன் ஃபாலோ பண்ணி வந்ததுல, கால்ஸ் வந்த ரெண்டு நம்பரும் லோக்கல் பி.சி.ஓ நம்பரா இருக்கு. ரெண்டுநாளா […]
மது பிரியன் 4B மதுராவிற்கு வீட்டிலேயே நேரம் சரியாகப் போனது. வாரயிறுதியில் கணவனோடு கூடுதல் நேரம் செலவளிக்க எண்ணி ஆவலோடு காத்திருந்தவளுக்கு, திருமணமாகி வந்து நான்கு வாரங்கள் சென்றும் […]
மது பிரியன் 4A விஜயரூபன், தனது கல்வியில் சிறந்து விளங்கியவனாக இருந்தாலும், இதர விசயங்களில் அமைதியாக இருக்கும் பண்பினாளன். ஊருக்குள் இருந்தவரை மட்டுமல்லாமல், படித்து, வேலைக்குச் சென்ற பிறகும், […]
அத்தியாயம் 20 இதழ்களை சிறை செய்து நாவிரண்டும் கத்தி சண்டை தொடுத்து உமிழ்நீர் இனிமையாய் இடமாறி பக்குவமாய் சில பற்தடங்கள் பதிய பாவையோ பயந்து நிற்க பாதுகாவலனோ பாவப்பட்ட அதரத்திற்கு […]
எக்ஸ்பிரஸ் 💘🚆- 02 மகேஸ்வரியின் வரவேற்பை கண்டு இளசுகளின் பார்வை அங்கு செல்ல, “அடேய் விருமாண்டி வந்து இருக்கார் டா…” என்று ஜிவி கூற, “அவரு மட்டும் இல்லை.. அங்கு […]