Blog Archive

மழைத்துளி-1

அற்றைத் திங்கள் மழைத்துளி மழைத்துளி-1 சோழவந்தான்.மதுரையில் இருந்து 23கி.மீ தொலைவில் வாடிப்பட்டி வட்டத்தில் உள்ள பேரூராட்சி. இராமாயணத்தில் வரும் ஜனகரின் மகள் ஜானகியைப் போற்றும் வகையில், முன்னர் ஜெனகபுரம் என்று […]

View Article

மழைத்துளி-1

அற்றைத் திங்கள் மழைத்துளி மழைத்துளி-1 சோழவந்தான்.மதுரையில் இருந்து 23கி.மீ தொலைவில் வாடிப்பட்டி வட்டத்தில் உள்ள பேரூராட்சி. இராமாயணத்தில் வரும் ஜனகரின் மகள் ஜானகியைப் போற்றும் வகையில், முன்னால் ஜெனகபுரம் என்று […]

View Article

அழகியே 6

அழகு 06   காரிலிருந்து இறங்கிய வருண் சற்று நேரம் அப்படியே அசையாமல் நின்றிருந்தான். எதிரிலிருந்த காரிலிருந்து விஷாகா இறங்குவார் என்று அவன் எதிர்பார்த்திருக்கவில்லை.   ‘இவர் எங்கே இங்கே?’ […]

View Article

இதயம் – 06

சக்தி பயத்தில் தன் முகத்தில் பூத்த வியர்வைத் துளிகளை துடைத்து விட்டபடியே தான் மறைந்திருந்த மரத்தின் பின்னாலிருந்து மெல்ல எட்டிப்பார்க்க, அங்கே அவன் கண்ட காட்சி அவனை மேலும் பதட்டமாக்கியது. […]

View Article

இருப்புக்கோர் பூ இதயம் -அத்தியாயம் 13

  Epi13 “என்னாச்சுடா எங்க கிளம்பிட்ட?”‘   “தருண்‌ வண்டிய ஏர்போர்ட்க்கு விடு.” என்றவன்‌ சீட்டில்‌ தலை சாய்த்துக்கொண்டான்‌.   தனதறைக்கு வந்த அருணா அழ அவர்‌ தோள்‌ தொட்ட […]

View Article

அழகியே 5

அழகு 05   ‘நாடகமா?!’ அந்த வார்த்தையில் வருணின் தாடை இறுகியது. சட்டென்று நிமிர்ந்து தன் எதிரே நின்றிருந்த அந்த வயது போன பெண்மணியைப் பார்த்தான்.   என்னவென்று சொல்வது? […]

View Article

காதல் சதிராட்டம் – 11

சுற்றி இருந்த மொத்த கூட்டத்தின் ஆரவாரத்தையே அகமகிழ்ந்துப் பார்த்துக் கொண்டு இருந்தாள் ஆதிரா.அவளின் அருகே வினய் வந்து நின்றான். கூடவே அவனது நண்பர்களும் வந்து நின்றார்கள். மெதுவாக ஆதிராவின் விரல்களைப் […]

View Article

am26

ஆசை முகம் 26   அனுசியா, வேந்தனைக் காணும்போதெல்லாம் கேட்க ஆரம்பித்திருந்தார். அனுகூலமாக எதையும் கூற இயலாத நிலை வேந்தனுக்கு. மீராவை அழைத்துச் சென்று, வாணியைத் தங்களோடு கூட்டிவரும் எண்ணம் […]

View Article

am25

ஆசை முகம் 25   இரு விழி உனது இமைகளும் உனதுகனவுகள் மட்டும் எனதே எனது நாட்கள் நீளுதே நீ எங்கோ போனதும்ஏன் தண்டனை நான் இங்கே வாழ்வதும்……………………………. வேந்தனுக்கு, […]

View Article