Blog Archive

Thanimai – 16

ராமலிங்கத்தின் கோபம் நேற்று இரவு பேசும்போது நார்மலாக இருந்தாளே விடிவதற்குள் என்ன நடந்திருக்கும் என்ற சிந்தனையோடு சேலம் சென்றடைந்தான் அரவிந்தன். திருமணமான புதிதில் இரண்டுநாள் மட்டும் பேருக்கு மாமானரின் வீட்டில் […]

View Article

தீங்கனியோ தீஞ்சுவையோ

இரண்டாவது முறை படம் பார்க்கும் போது அவள் படத்தின் நாயகனைப்  பார்க்காமல், பக்கத்தில் அமர்ந்து இருந்த அவளின் நாயகனையே பார்த்துக் கொண்டு இருந்தாள். அவளுக்காக யோசித்து இருக்கிறான். அவளுக்காக மெனக்கெட்டு […]

View Article

உருகிடும் உயிர்மெய்கள் 4

அத்தியாயம் – 4     சத்தியமாய் ப்ரீத்தி இப்படி செய்வாள் என்று நினைக்கவே இல்லை. தன் குழந்தையை அவள் ஏன் கடத்த வேண்டும்? மிகுந்த அதிர்ச்சியாய் போனது ரவிக்கு. […]

View Article

உன் காதல் என் தேடல்

தேடல் – 19   “இன்று”   நந்தன் கட்டிலில் அமர்ந்திருக்க, மதி அவர் எதிரில் சேரில் உட்கார்ந்து, இமைக்கும் நேரம் கூட வீணாக்காமல் ஒருவரை ஒருவர் ஆழமாக, அர்த்தமாக, […]

View Article

வஞ்சம் வைத்து கொ(வெ)ல்வேனடா..!

வஞ்சம் – 9 இன்று காரிகை அவளால் அவள் கார்மெண்ட்ஸ் தோல்வியைத் தாங்கவே முடியவில்லை. அவரின் கண் முன்னால் அவரின் தொழில் ராஜ்ஜியம் சரிந்து கொண்டிருப்பதை அவரால் உணரமுடிந்தது. காரிகையின் […]

View Article

Jeevan Neeyamma–Epi 1

ஜீவன் நீயம்மா!   அத்தியாயம் 1   குளிர்கிறதே, தேநீர் வேண்டுமா என கேட்டால், உன் இதழ் தரும் தேன் நீர் கொடு என்பாள். யாரவள்? என் ஜீவனவள்!   […]

View Article

அனல் 01🔥

அனல் 01🔥 அமெரிக்காவின் லோஸ் ஏன்ஜல்ஸ் நகரம், பார்க்குமிடமெல்லாம் தங்கங்களும், வைரங்களும், இரத்தினங்களும்… பாதம் தொடும் தரையில் கூட தங்கத் துகள்கள்… சுற்றி பல பேர் வித்தியாசமான ஆடையில் உடல் […]

View Article

வில்லனின் வீணையவள் -அத்தியாயம் 15

Vv15 அன்றைய நிகழ்வின் பின் முழுதாய்  வீணா மித்ரனை தவிர்க்க ஆரம்பித்து விட்டாள். அத்தோடு கிருஷ்ணா மற்றும் மகிழ் தங்கள் பயணத்தை முடித்துக் கொண்டு ஊர் திரும்பியிருக்க மித்ரன் பலமுறை […]

View Article

வில்லனின் வீணையவள் அத்தியாயம் 14

Epi 14. சட்டென்று கதவு மூடிக்கொள்ளவும் பயந்தவள்,அக்கதவை பற்றி தெரியும் என்பதால் அவசரமாக திறந்துப்பார்க்க அதுவோ திறப்பேனா என்று அடம் பண்ணியது. ‘அச்சோ! இது வேற. சரி செக்யூரிட்டி வரச்சொல்லி […]

View Article

உருகிடும் உயிர்மெய்கள் 3

அத்தியாயம் – 3       குழந்தை காணாமல் போய் கிட்டத்தட்ட பத்து மணி நேரங்களுக்கு மேல் கடந்திருந்தது. அதற்குள் அரை உயிராய் ஆகிப் போயிருந்தாள் நேத்ரா. அதிகாலையிலேயே […]

View Article