Blog Archive

உருகிடும் உயிர்மெய்கள் இறுதி பதிவு

அத்தியாயம் – 7     மேலும் நான்கு நாட்கள் நரகமாய் விரைந்து சென்றிருக்க, அதிகாலையிலேயே வெகு சந்தோஷமான செய்தியைத் தாங்கி புகழின் அலைபேசி அழைப்பு வந்தது ரவிக்கு. திருச்சி […]

View Article

வஞ்சம் வைத்து கொ(வெ)ல்வேனடா..!

வஞ்சம் – 11 இன்று கீர்த்தியுடன் இணைந்து வெளியே வந்தான் ரிஷி.  இருவருக்கும் பெரிய சல்யுட் ஒன்றை அடித்து கார் கதவை திறந்து விட்டான் அவன். “என்கூட  ஜாயின் பண்ணுறீங்களா […]

View Article

sippayinmanaivi 7

ஆடலரசிகள் ஐநுறுவர் மாநாட்டிற்கு உக்ரகாரி வரப்போவதை அறிந்து பல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது அதில் ஒன்று ஆடல் நிகழ்ச்சி. ஆடல் நிகழ்ச்சியில் ஆட ஆலதாவும் அவளின் குழுவும் தேன்கூடு அரங்கிற்குள்  வந்தடைந்தனர். […]

View Article

Thanimai – 18

நமக்காக வாழ்வோமா?! தன்னுடைய கடந்த காலத்தில் இருந்து விடுபட்ட கீர்த்தனா கணவனின் முகம் நோக்கினாள். அதுவரை தன் மனதில் போட்டு புதைத்து வைத்திருந்த கடந்த காலத்தை தன் கணவனிடம் சொன்ன […]

View Article

Thanimai – 17

அர்ஜூனின் வருகை கல்லூரி சேர்ந்த கீர்த்தனா அடிக்கடி வீட்டிற்கு செல்ல முடியாது என்ற காரணத்தினால் பக்கத்தில் இருந்த லேடிஸ் ஹாஸ்டலில் தங்கிக் கொள்ள மகளுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்துவிட்டு ஊருக்கு […]

View Article

pm2

ஃபீனிக்ஸ் – 2 கடந்துபோன நினைவுகளில் ஆழ்ந்து போனவளின் நனவுகள் பருவத்திற்கு வலு சேர்த்ததோ அன்றி, வலு இழந்ததோ! குழந்தை உள்ளத்தின் அறியாமையை தொலைத்து, இயல்புகளை உயர்த்திக்கொள்ள, மாற்றிக்கொள்ள வரும்(வந்த) […]

View Article

நிலா பெண் 14

  அதே ஹோட்டல், அதே ரூம், அதே பால்கனி. ஒரு வட்ட மேஜையில் உணவு பரிமாறப்பட்டிருக்க இருவரும் எதிரெதிரே அமர்ந்திருந்தார்கள். டின்னரை ரூமிற்கே வரழைத்திருந்தான் ஆதி.   துளசி அவன் […]

View Article

Jeevan Neeyamma–Epi 2

அத்தியாயம் 2   உனக்குப் பிடித்த இசை என்னவென கேட்டால், நீ மூச்சு விடும் சத்தம்தான் என்பாள்! யாரவள்? என் ஜீவனவள்!   (மலாய் உரையாடல்கள் உங்களுக்காக தமிழில்)   […]

View Article

காதல் சதிராட்டம் – 9

காரை நிறுத்திவிட்டு ஆதிராவைப்  பார்த்தான். ஆதிரா ஜன்னல் வழி வெளியில் திரும்பிப் பார்த்தாள். சாலையின் இருப் பக்கமும் நீர் சூழ்ந்து இருந்தது. எதிரே மலைகள் தன் அழகை பரப்பியபடி நிமிர்ந்து […]

View Article

pm1

ஃபீனிக்ஸ் – 1   ஏப்ரல் மாதம்! வசந்த காலத்தை இதமாய் எதிர்கொண்டிருந்தது. வசந்தகால இளமையும், குளுமையும், பசுமையும், மரஞ்செடிகளுக்கு மட்டுமல்ல! பருவம் வந்த அனைவருக்குந்தான்! பருவத்தை தவறவிட்டவளான எனக்குள் […]

View Article