Thanimai – 3
மௌனிகாவின் சந்தேகம் அதிகாலை ஐந்து மணியளவில் தாயின் குரல்கேட்டு சட்டென்று கண்விழித்த விக்னேஷ் எழுந்து சென்று கதவைத் திறந்து, “என்ன அம்மா” அரைத்தூக்கத்தில் கொட்டாவி விட்டபடி கேட்டான். “சீக்கிரம் முகம் […]
மௌனிகாவின் சந்தேகம் அதிகாலை ஐந்து மணியளவில் தாயின் குரல்கேட்டு சட்டென்று கண்விழித்த விக்னேஷ் எழுந்து சென்று கதவைத் திறந்து, “என்ன அம்மா” அரைத்தூக்கத்தில் கொட்டாவி விட்டபடி கேட்டான். “சீக்கிரம் முகம் […]
??13?? அந்தக் கோவிலில் இருந்த சன்னதியில், இந்திரன், அய்யர் சொல்வதைச் செய்துக் கொண்டிருக்க, ராணி சுந்தரியை அழைத்துக் கொண்டு வந்தாள். தனக்குத் தெரிந்த ஒரு புகைப்படக் கலைஞரை இந்திரன் அந்த […]
அழைப்பு மணி சத்தத்தில் மாயா கதவை திறக்க, எதிரிலிருந்த ரோஹன் தான் அவள் தோற்றத்தில் திகைத்து விட்டான். சாதாரண சுடியில், முகத்தில் எந்தவித ஒப்பனையுமின்றி இருந்த அவளின் தோற்றம், ஐந்து […]
மழலையின் புன்னகை ஒரு திருமணத்திற்காக வெளியூர் சென்றிருந்த ராமலிங்கம் தன் மகளோடு வீடு வந்து சேர்ந்தார். அந்தக் காலத்தில் அவரின் சொந்த உழைப்பில் கட்டப்பட்ட வீடு இன்றும் கம்பீரமாக நின்றிருந்தது. […]
பிருந்தாவனம் – 28 மாதங்கி சொன்ன வார்த்தைகளை கிருஷ் சிந்தித்து கொண்டிருக்கையில், அவன் செவிகளை தீண்டிய காலடி சத்தம் அவன் கவனத்தை ஈர்த்தது. மாதங்கி, “உள்ள வா…” அவன் அழைத்து […]
யாழ்-26 “டேய்! என்னடா காலைல பதினொரு மணி வரைக்கும் தூங்கற. ஹர்ஷாஆஆஅ எந்திரிடா!” என்று கணவனை உலுக்கினாள் கீர்த்தனா. “என்னடி ஆச்சு” கண்களை மட்டும் திறந்தவன், “சண்டேகூடத் தூங்க விடமாட்டியா […]
அனைவரும் விடைபெற்றுக் கிளம்பிய பிறகு, பாக்கியலஷ்மியும் நித்திலாவிடம் விடைபெறும் போதுதான் நித்திலாவுக்கு இனி தான் இங்குதான் இருந்தாகவேண்டும். இதுதான் இனி என்வீடு என்ற நிதர்சனம் புரிந்ததில் கண்கள் கரித்துக்கொண்டு வர, […]
18 நடந்து முடிந்த எந்தவொரு நிகழ்வுக்கும் மூன்றுவிதமான தீர்வுகளை நாம் காணமுடியும். ஒன்று நடந்ததை அப்படியே நிறைவாக ஏற்றுக்கொள்வது. இரண்டாவது ஏற்றுக்கொள்ள முடியாததை நமக்கேற்றது போல மாற்றிக்கொள்வது. […]
பாரதி தெருவில் நடந்தேறி கொண்டிருந்த காட்சி நொடிப்பொழுதில் சட்டென்று மாறியது. கைதேர்ந்த இயக்குனர் ஒருவரால் காட்சிகள் மாற்றப்படுவது போல அங்கேயும் காட்சி மாறி இருந்தது. இதுவரை நேரமும் […]
புதியபாதை இருள்படர்ந்திருந்த வானில் மூன்றாம் பிறைச் சுடர் வீசியது. வெள்ளை நிறப் பொதி மேகங்கள் மிதந்து சென்றது. ஆங்காங்கே மின்னிய நட்சத்திர பட்டாளம் இரவு நேர இருளுக்கு அழகு சேர்த்தது. […]