நேச முரண்கள் – 10
முரண் – 10. காதல், கல்யாணம் எல்லாம் புரிவதற்கு முன் மனங்கள் விலகி விட… நேசம் கலந்து நிற்குமோ! இல்லை… முரண் பட்டு விலகுமோ! […]
முரண் – 10. காதல், கல்யாணம் எல்லாம் புரிவதற்கு முன் மனங்கள் விலகி விட… நேசம் கலந்து நிற்குமோ! இல்லை… முரண் பட்டு விலகுமோ! […]
அடுத்தநாள் காலை, திடீரென கேட்ட அழைப்பு மணி சத்தத்தில் கதவை திறந்த பாபி, எதிரே நின்றிருந்த மாயாவை பார்த்து விழிவிரித்து, “மாயா, நீ இங்க… தனியாவா வந்த?!” என்று அதிர்ச்சியுடன் […]
யாழ்-25 கொதித்துப் போய் உட்கார்ந்திருந்தார் அமைச்சர் பொன்னுரங்கம். ‘அஷ்வினைப் பழிவாங்க முடியவில்லையே’ வயதில் சிறியவனிடம் தோற்றுப் போனதை பெரிய அவமானமாகக் கருதினார் அவர். அவருள் பழிவாங்க வேண்டுமென்ற வெறி பாம்பின் […]
வெல்லும் வரை ஓயாதே! வெல்! ஓயாதே – 17 அதிதீயோடு நந்தா தனித்து இருக்கும் நேரமே குறைவு. அதிலும் முகத்தைத் திருப்பியவனைக் கண்டு தலையில் அடித்துக் கொள்ளலாம் […]
அத்தியாயம் – 27 நரசிம்மன் மனமோ சொத்தை அடைய முடியவில்லையே என்ற எண்ணமே மேலோங்கி நின்றது. கடைசி நேரத்தில் வந்து ஆட்டத்தைக் கலைத்த ஜெகதீஸ் குடும்பத்தின் மீது அவரின் கோபம் […]
யாழ்-24 அன்று மதியத்துக்கு மேலே ராஷ்மிகாவை டிஸ்சார்ஜ் செய்ய, அவளை வீட்டிற்கு அழைத்து வந்தனர். வீட்டிற்கு வந்தவுடன் செல்வமணி சமையற்கட்டிற்குள் புக, அஷ்வின் மனைவியை கைகளில் அள்ளித் தூக்கியேவிட்டான். நாகேஷ்வரன் […]
அத்தியாயம் – 26 தன் மனையாளின் அருகே சென்றவன் அவளின் கையைப்பிடித்து அழுத்தம் கொடுத்தான். சட்டென்று உடைந்த செவ்வந்தியின் கண்களில் கண்ணீர் கரையுடைக்க கண்டவன் யாரும் தங்களைக் கவனிக்கவில்லை என்றவுடன் […]
தனக்கு கொடுக்கப்பட்ட இறுதியாண்டு வகுப்பை முடித்துவிட்டு ஸ்டாப் அறைக்கு சென்ற ஜெயக்குமார் அங்கிருந்த ஆசிரியர்களிடம் தன்னை முறையாக அறிமுகபடுத்தி கொண்டான். காலையில் தாமதமாக வந்ததால் யாரிடமும் முறையாக […]
ஒற்றர் கூட்டம் அந்த சௌவலய பெண் திடீரென நிறுத்தியதும் உக்ரகாரி மிகுந்த கோபமடைந்தான். ‘ஏய் பெண்ணே! ஏன் இப்படி செய்தாய் ? யாருடன் இருக்கிறாய் என்று தெரியுமல்லவா ?’ உச்சத்தை […]
பிருந்தாவனம் – 27 மாதங்கி தன் கண்களை மூடி கொண்டு, கிருஷின் செய்கைக்காக காத்திருக்க அவன் முகத்தில் மென்னகை. அவன் கண்கள் அவளை அளவிட்டது. கல்லூரி காலத்தில் இருந்த […]