ஆழி சூழ் நித்திலமே 20 (2)
நாதன் கடும் கொந்தளிப்பில் இருந்தான். என்ன நினைத்தும் மனம் ஆற மறுத்தது. தகவல் சொன்ன கான்ஸ்டபிளை கடுப்போடு முறைத்தவன், “எப்புடிய்யா? எப்புடி அவனைப் போய் கல்யாணம் பண்ணுச்சி அந்த பொண்ணு? […]
நாதன் கடும் கொந்தளிப்பில் இருந்தான். என்ன நினைத்தும் மனம் ஆற மறுத்தது. தகவல் சொன்ன கான்ஸ்டபிளை கடுப்போடு முறைத்தவன், “எப்புடிய்யா? எப்புடி அவனைப் போய் கல்யாணம் பண்ணுச்சி அந்த பொண்ணு? […]
மகேந்திரன் வீடு… அந்த விஸ்தாரமான ஹாலின் நடுவே ஞானவேலின் மகன் பரத் பிளாஸ்டிக் பந்தை வீச, அதனை ஒரு சிறிய பிளாஸ்டிக் கிரிக்கெட் மட்டையால் அடித்துக்கொண்டிருந்தான் வெற்றி. இவர்கள் அடித்த […]
“வாவ்! இது ஐரா கோஸ்மெடிக்ஸ்ஸோட ஃபேக்டரில?!” என்று கேட்டவாறு காரிலிருந்து ரோஹன் இறங்க, “வெல்கம் மிஸ்டர்.ரோஹன்” என்று உற்சாகமாக சொல்லிய மாயா, அவனை ஐரா நிறுவனத்தின் ஒப்பனை பொருட்கள் தயாரிக்கப்படும் […]
என்னுயிர் குறும்பா ஆதவனின் கருனை பார்வையும், கதிர்களையும் மக்களிடத்தில் சேர்த்து விடியலைத் தொடங்கிவைத்தார். நெஞ்சுகுள்ள குடி இருக்கும் ஹா.. ஹா.. வெறித்தனம்..இன்னா இப்போ லோக்கலு நாநம்ம கெத்தா ஒலாத்தனும் […]
பெயர் சூட்டு விழா அவளின் அருகே வந்து அமர்ந்த ரோஹித், “ஹே! என்ன இவ்வளவு பயப்படற..?” என்றவுடன் நெஞ்சில் கைவைத்து சிறிதுநேரம் மெளனமாக இருந்தாள் கீர்த்தனா. “என்ன இன்னைக்கு பார்க் […]
பிருந்தாவனம் – 29 மாதங்கியின் முகத்தில் குழப்பம் இருக்க, குழம்பிய தன் தோழியின் முகத்தை பார்த்த பிருந்தாவின் முகத்தில் புன்னகை எட்டி பார்க்க, அதை மறைத்து கொண்டு, “யார் சொன்னான்னு […]
திருவிழா மற்றும் திருமணத்திற்கு அனைவருக்கும் தேவையான உடைகளை எடுத்துவிட்டு கல்யாணப் பெண்ணிற்கு தேவையான பட்டுப்புடவைகள், கூரைப்பட்டையும், தேர்வு செய்யும் பொறுப்பை மணமகள் தாமரை, தன் மாமன் மகள் தியாவிடம் தந்துவிட, […]
அந்த ப்ளாக் ஆடி ஹாஸ்பிடல் வாசலில் போய் நின்றது. காரை அதற்குரிய இடத்தில் நிறுத்திவிட்டு இறங்கினான் ஆத்ரேயன். மனது பாரமிறங்கியது போல் இருக்கவும் அதன்பிறகு அவன் துளசியிடம் எதுவும் […]
இரண்டு நாட்கள் கழித்து,விமானநிலையத்தில், வசதி படைத்த சிலருக்கு ஒதுக்கப்படும் இருக்கையில் அமர்ந்திருந்த மாயாவுக்கோ மனதில் பலவேறு குழப்பங்கள். அதை யோசித்தவாறு ஒரு இடத்தையே வெறித்துக் கொண்டு அவள் அமர்ந்திருக்க, திடீரென […]
?14? “என்னது சுந்தரியோட ப்ராஜக்ட் வெளிய ஒரு ஆப்பா இருக்கா? எங்க இருக்கு? எந்த இடம்?” வத்சலாவின் குரல் பதட்டத்துடனும், ஆவலாகவும் வெளி வந்தது.. “அந்த வெப்சைட் நம்ம […]