Blog Archive

உன்னாலே – 19 (Final)

தான் இருக்கும் இடத்தைச் சுற்றிப் பார்த்தபடியே ராகினி நின்று கொண்டிருந்த வேளை அந்த அறையின் கதவு திறக்கப்பட, அந்த சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தவள் அங்கே பல நாட்களாக சவரம் […]

View Article

பூவை வண்டு கொள்ளையடித்தால்

கொள்ளை 41(2)   வானை முட்டுமளவு உயர்ந்த கட்டிடம், வண்ண வண்ண விளக்குளால் அலங்கரித்திருந்தது.  திசையெங்கும் பாட்டொலிக்க, சொந்தங்கள் புடைச் சூழ வந்தவர்கள் எல்லாம் வாசுவைத் தான் கேட்டு வைத்தார்கள். […]

View Article

பூவை வண்டு கொள்ளையடித்தால்

கொள்ளை 41(1)   சொல்லொண்ணோ உணர்வே, முத்துவின் மனம் முழுதும் வியாபித்து இருந்தது. உதிட்டில் தவழும் மூரலோடு தனது உடைமைகளை எடுத்து வைக்கும்  முத்துவின் அழகுச்செயலை ரசித்தவாறு அமர்ந்திருந்தார் லட்சுமணன். பிறந்த […]

View Article

Malar – 25

அத்தியாயம் – 25 அதிகாலை நேரம் தூக்கம் கலைந்து எழுந்த வெற்றியின் பார்வை மனையாளின் மீதே நிலைத்தது. தன் மார்பை மஞ்சமாக்கி உறங்கியவளின் முகத்தை மறைத்த கூந்தலைக் காதோரம் ஒதுக்கிவிட்டு […]

View Article

வஞ்சம் வைத்து கொ(வெ)ல்வேனடா…!

வஞ்சம் – 3 இன்று ( சென்னை ) கீர்த்தி பேசி முடித்ததும் போனை மேசை மீது விட்டெறிந்தவனுக்கு ஆத்திரமாக வந்தது. ஆனாலும் ஆத்திரத்தை அடக்கியபடி அடுத்துச் செய்ய வேண்டிய […]

View Article

உன்னாலே – 18 (Pre – final)

கார்த்திக் தனது காதலை உணர வேண்டும், அவனாகவே முன்வந்து தன் காதலை தன்னிடம் சொல்ல வேண்டும் என்று தான் ராகினி இத்தனை வருடங்களாக காத்திருந்தாள். இன்று அவள் நினைத்தது போலவே […]

View Article

தண்ணிலவு தேனிறைக்க… 17

தண்ணிலவு – 17 பாஸ்கர் ஊருக்கு கிளம்பிச் சென்று இரண்டு மாதங்கள் முடிந்திருந்தது. சிந்தாசினியும் முயன்று தனது கவனத்தை படிப்பில் திருப்பத் தொடங்கியிருந்தாள். எந்த ஒன்றையும் எளிதாக கிரகித்துக் கொள்ளும் […]

View Article

பூவை வண்டு கொள்ளையடித்தால்

கொள்ளை 40   சாய்வு நாற்காலியில் ஒற்றைக் காலை தரையில் ஊன்றி, மற்றொரு காலை நாற்காலியில் வைத்து அழுத்தி முன்னும் பின்னுமாக ஆடிக் கொண்டிருந்தார் வாசுதேவ்கிருஷ்ணன்.. அவரது பாதங்கள், அந்த […]

View Article

காதல்போதை 35?

அடுத்தநாள், சைட்டில் ரோஹன் அங்கிருக்கும் வேலையாட்களிடம் பேசிக் கொண்டிருக்க, புழுதி பறக்க வந்து நின்ற இரண்டு கார்களை கவனித்தவன் இதழ்களோ தானாகவே விரிந்து கொண்டன. காரிலிருந்து இறங்கிய மாயா, கண்ணில் […]

View Article

உன்னாலே – 17

ராகினி தென்காசியில் இருந்து திரும்பி வந்து அன்றோடு இரண்டு வாரங்கள் முழுமையாக நிறைவுற்றிருந்தது. இந்த இரண்டு வாரங்களில் கார்த்திக் அவளோடு பேசிய வார்த்தைகள் ஒன்றோ, இரண்டு தான், அதுவும் ஏதாவது […]

View Article