Blog Archive

அலை ஓசை – 4

அலை ஓசை  –  4 சந்திரா,  தனக்கு வந்த பரிசை  பார்த்து ஆச்சரியப்பட்டு போனாள்.  காரணம்,  நேற்று ருத்ராவிற்கு வந்த அதே கிப்ட் பாக்ஸ் இன்று சந்திராவுக்கு வந்தது. ஆனால்,  […]

View Article

கனவு 10

அத்தியாயம்-10 வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பிய கௌசியின் கண்ணீர் நிற்கவே இல்லை.. வழி முழுதும் அழுதுகொண்டே வந்தவளை ரோட்டில் போகும் வண்டியின் பின் உட்கார்ந்திருக்கும் சிலர் கவனித்துக்கொண்டு தான் சென்றனர். […]

View Article

கனவு 9

அத்தியாயம்-9 ஜீவாவும் மதியும் கல்யாணம் முடிந்த கையோடு தேனிலவிற்கு ஏழு நாட்கள் கிளம்ப எல்லோரும் அவரவர் வேலையில் மூழ்கினர். ஹனிமூனிற்குச் சென்ற ஜீவாவும் மதியும் அவர்கள் வேலையில் மூழ்கினர் (ஹீஹீஹீ). […]

View Article

கனவு 8

அத்தியாயம்-8 அனல் பறக்கும் பார்வையோடு தன்னை நோக்கிக் கொண்டிருந்தவனை கௌசிகா நிமிர்ந்தும் பார்க்கவில்லை. ஜீவாவிற்குத்தன் அருகில் உட்கார்ந்திருந்த விக்னேஷின் உஷ்ண மூச்சை உணர முடிந்தது. உள்ளங்கையை இறுக மூடிக் தன் […]

View Article

கனவு 7

அத்தியாயம்-7 நடந்தவற்றை நினைத்துக் கொண்டிருந்த கௌசிகா எப்போது உறங்கினாள் என்று அவளுக்கே தெரியவில்லை. காலையில் அவள் எழும் போது காலை எட்டு. கவிதாவே எழுந்து குளித்து முடித்து ரெடியாகிக் கொண்டிருந்தாள். […]

View Article

Birunthavanam-11

பிருந்தாவனம் – 11        மாதங்கி விடுத்த சவாலில், அவன் முகத்தில் புன்முறுவல் பூத்தது. “உன் சுயகெளரவம் எனக்கு முக்கியம் பேப்ஸ். காதலியின் சுயகெளரவத்தை காக்க வேண்டியது காதலனின் கடமை […]

View Article

UMUV14

14 அலுவலகத்தில் வேலை கழுத்துவரை இருக்க, நல்லவேளையாக, கவனம் சிதற வழியின்றி வர்ஷாவின் நாள் சென்று கொண்டிருந்தது, நிர்மல் வந்து அவள் முன்னே நிற்கும் வரை. “என்ன நிர்மல் மீட்டிங் […]

View Article

கனவு 6

அத்தியாயம்-6 தன் பிறந்த நாளிற்கு அடுத்த நாள் காலை எழுந்தவள் வழக்கம் போலத் தன் அப்பாவிற்கு உதவி செய்கிறேன் என்று தன் தந்தையை முடிந்த அளவு டிஸ்டர்ப் செய்தவள் குளிக்கிறேன் […]

View Article

ISSAI,IYARKAI & IRUVAR 16.2

இசை… இயற்கை மற்றும் இருவர் அத்தியாயம் – 16 அடுத்த நாள், பாண்டியனின் பிறந்தநாள் மதியம் மூன்று மணிவரை… நளினி பிரவீனுடன் நேரத்தை செலவிட்டவன், அதன்பின் பாவையைப் பார்க்கச் சென்றான். […]

View Article

ISSAI,IYARKAI & IRUVAR 16.1

இசை… இயற்கை மற்றும் இருவர் அத்தியாயம் – 16 சிவபாண்டியன் வீடு இரண்டு நாட்கள் கடந்து வந்த நாளின் இரவுப் பொழுது, நேரம் 11:30! இந்த நேரத்தில், பாண்டியனும் பாவையும் […]

View Article