ISSAI,IYARKAI & IRUVAR 18.1
இசை… இயற்கை மற்றும் இருவர் அத்தியாயம் – 18 வெகு நாட்கள் கழித்து இருவரையும் சேர்ந்து பார்த்ததில், செண்பகத்தின் முகத்தில் சந்தோஷம் வந்திருந்தது. உள்ளே நுழைந்த பின்னும்… தயக்கத்துடன் நின்றுகொண்டிருந்த […]
இசை… இயற்கை மற்றும் இருவர் அத்தியாயம் – 18 வெகு நாட்கள் கழித்து இருவரையும் சேர்ந்து பார்த்ததில், செண்பகத்தின் முகத்தில் சந்தோஷம் வந்திருந்தது. உள்ளே நுழைந்த பின்னும்… தயக்கத்துடன் நின்றுகொண்டிருந்த […]
தண்ணிலவு தேனிறைக்க..! தண்ணிலவு -1 பொட்டிருக்க பூவிருக்க பூத்த மலர் மணமிருக்க… பொட்டிருக்க பூவிருக்க பூத்த மலர் மணமிருக்க… கட்டிலுக்கும் மிக நெருங்கி வந்தாள் இரு கண் விழியில் கவிதை […]
அத்தியாயம்-15 கௌசிகாவின் பிறந்தநாள் அடுத்து வந்த சில தினங்களில் தான் விக்னேஷ் நான்சியைச் சந்தித்தது. முதலில் ஹைதராபாத்தில் வேலையில் இருந்தவள் சென்னைக்கு மாற்றல் கிடைக்க இங்கு வந்து ஒரு ப்ளாட் […]
அத்தியாயம்-14 நீலவேணியின் கோபம் சுத்தமாகப் புரியவில்லை கௌசிகாவிற்கு.. அவர் தன்னை ஆத்திரமாக முறைப்பது அவளுக்குப் பயத்தைக் கொடுத்தது. ஏற்கனவே பல அதிர்ச்சிகளைக் நான்கு நாட்களில் கண்டவளுக்கு இனி என்ன என்று […]
அலை ஓசை – 5 சந்திராவின் ருத்ராவின் தூக்கத்தை எல்லாம் அழகாக பறித்த நிழல் உருவமோ, தான் வழக்கமாக செல்லும் பள்ளி வளாகத்தின் வெளியே, அந்த இரண்டு வயது சிறுமிக்காக […]
“என்னால் உன்னோடு என் வாழ்க்கையில் எல்லாவற்றையும் சரிசமமாக பங்கு போட்டுக் கொள்ள முடியுமான்னு தெரியலை ராகினி! எந்தவொரு விடயமும் அதன் எல்லையை கடக்கும் போது அது எவ்வளவு பெரிய விளைவுகளை […]
வெல்லும் வரை ஓயாதே! வெல்! ஓயாதே – 2 நந்தாவின் வீட்டில், அவனது தாய் காமாட்சிக்கு மகனது திருமண விசயம் தெரிந்திருக்கவில்லை. பெரியவர்கள் இன்றி, நண்பர்கள் […]
15 வர்ஷா முடிந்தவரை பார்வையைத் திருப்பாமல் வேலை செய்யத் துவங்க, ஆதேஷின் எடுபிடிகள் மெல்ல வர்ஷாவை சூழ்ந்தனர். “நீ செஞ்சது தப்பு!?” “கொஞ்சமும் மனசாட்சியே இல்லாம ஆதேஷை ஏமாத்த எப்படி […]
அத்தியாயம்-13 குரு கேட்ட கேள்வியில் கௌசியின் மனம் அதிர்ந்து நிற்க முடியாமல் கால்கள் தள்ளாடி அறையில் இருந்த மெத்தையில் அப்படியே உட்கார்ந்தாள் கௌசிகா. அவன் கேட்ட வார்த்தைகள் அவள் காதில் […]
அத்தியாயம்-12 “எனக்கு ஒரு ப்ராஜெக்ட் கிடைச்சிருக்கு கௌசி.. அது விஷயமா கனடா போறோம் நானும் என் டீம் மெம்பர்ஸ் மூன்று பேரும்..” என்றான் விக்னேஷ் குஷியாக. “சூப்பர் டா.. கங்கிராட்ஸ்…” […]