Blog Archive

birunthavanam-8

பிருந்தாவனம் – 8 கிருஷ் சிறிது நேரத்தில் கிளம்பிவிட்டான். நண்பர்களை பார்த்த சந்தோஷமும், காலையில் மாதங்கியை பார்த்த ஆனந்தமும் மொத்தமாக வடிந்திருந்தது.             தன் பைக்கை வேகமாக செலுத்தி கொண்டிருந்தான் […]

View Article

இதயத்தின் ஓசைதான் காதல்!

அத்தியாயம் – 23 (Final) இரண்டு வருடங்களுக்கு பிறகு, ஷிவானியின் திருமணத்தை மிகவும் பிரமாண்டமாக ஏற்பாடு செய்திருந்தான் ஸ்ரீ சக்ரவர்த்தி. அவனது ஒரே தங்கையின் திருமணம் மிகவும் விமர்சையாக ஏற்பாடாகிக் […]

View Article

கனவு 2

அத்தியாயம்-2 அதே நாள் காலை கோயம்பத்தூரில்.. (அதாவது கௌசியின் இதயம் காரணமில்லாமல் துடித்துக் கொண்டு இருந்த தினம்). அன்று காலை ஜாக்கிங் முடித்துக் கொண்டு வீட்டிற்குத் திரும்பிய விக்னேஷ் என்று […]

View Article

மறையாதே என் கனவே

மறையாதே என் கனவே அத்தியாயம்-1 விடியல்… ஆரஞ்சுப் பந்தாய் சூரியன் தன் செந்நிறக் கதிர்களோடு கிழக்குத் திசையில் இருந்துக் காலை ஐந்தரை மணிக்குத் தன்னை உலகிற்கு உதிர்த்துக் கொண்டு இருந்தது. […]

View Article

ISSAI,IYARKAI & IRUVAR 15.2

இசை… இயற்கை மற்றும் இருவர் அத்தியாயம் – 15 நிகழ்கணத்தின் நொடிகளை நெகிழ்ந்து ரசித்துக் கொண்டே சாலையை வந்தடைந்தவள்… ஆட்டோ வருமா என்று பார்க்கும் பொழுது, அலைபேசி அழைத்தது. கைப்பையிலிருந்து […]

View Article

ISSAI,IYARKAI & IRUVAR 15.1

இசை… இயற்கை மற்றும் இருவர் அத்தியாயம் – 15 தேன்பாவை வீடு காரை நிறுத்திவிட்டு, மாடிப்படிகள் ஏறி வந்த பாண்டியன்… வீட்டின் கதவு திறந்திருந்ததால், “பாவை” என்றழைத்துக் கொண்டே உள்ளே […]

View Article

அலை ஓசை – 3

அலை ஓசை – 3 நட்சத்திரங்களான நண்பர்கள் ஆதரவளிக்க,  இன்றாவது தன்னுடைய ஒரு தலை காதலை தன் மனம் கவர்ந்த கள்வனிடம்  சொல்ல வேண்டும் என்ற ஏக்கத்தோடு காத்துக் கொண்டிருந்த […]

View Article

என் அழகி

ஏய் அழகி என்ன பாரு டி…..என்று தன் அருகில் இருந்த தன் ஒரே சொந்தமான மனைவியை கேட்டான் கோபாலன்.   எய்யா நான் அழகியா?…… சும்மா இங்க நின்னுட்டு என்ன […]

View Article

UMUV13

13   *** எவ்வளவு முயன்றும் வர்ஷாவிற்கு அன்று அதற்குமேல் பொறுமை இல்லையென்றாகிவிட  விஷ்ணுவை அழைத்தாள்.   “நீங்க ரெண்டுபேரும் இப்போல்லாம் சாப்பிடவே வரதில்லையே, ஏன்?” “அது அண்ணாக்கு ஆஃபீஸ்ல ஒரு […]

View Article

பல்லவன் கவிதை – 22

காட்டின் மறு முகப்பில் இருந்த அந்த சிறு குடிசைப் பார்ப்பதற்கு மிக அழகாக இருந்தது. பச்சை மூங்கில் கழிகளால் சாரம் போட்டு அதில் தென்னங்கீற்றுகளை முடைந்து குடிசை வேயப்பட்டிருந்தது. காட்டின் […]

View Article