Blog Archive

என் தீராத காதல் நீயே 15

“கண்களில் கண்ணீர் வழிய ஷரவன் அடித்ததில் சிவந்திருந்த தான் கன்னத்தை கை கொண்டு தடவியபடி ஷரவனை பார்க்க.. கோபத்தில் கண்களை சிவந்து எரிமலைபோல் கொதித்துக் கொண்டிருந்தவனை பார்த்த மிருதுளாவிற்கு உள்ளுக்குள் […]

View Article

Sontham – 27

அத்தியாயம் – 27 வீட்டிற்கு வந்த பிறகுதான் கையிலிருந்த கடிகாரத்தை கவனித்த மதியில் தலையில் கைவைத்தபடி சிலநொடிகள் அங்கேயே நின்றாள்.  “கடவுளே பொழுது விடியவே போகுதே. இந்நேரம் வரை கௌதம் […]

View Article

sontham – 26

அத்தியாயம் – 26 மாலை சொன்ன நேரத்திற்கு அனைவரும் வந்துவிடவே, “வாங்க வாங்க” என்று வந்தவர்களை புன்னகை முகமாகவே வரவேற்றாள் மதி. “என்னம்மா வாசலில் நின்னுட்டு இருந்த? இன்னும் மாப்பிள்ளை […]

View Article

Kathalukku Enna Vayathu – 11

வயது – 11 தன்‌ கோபத்தை எல்லாம்‌ அடக்கி கொண்டு அந்த அறையை அளந்துகொண்டு இருந்தார்‌ ஜெயபிரகாசம்‌.எத்தனை எத்தனை கனவுகள்,ஆசையோடு இருந்தேன்‌.அனைத்தும்‌ பாழாகிவிட்டதே என்ற ஆதங்கம்‌ அவருக்கு. அப்போது அறைக்கு […]

View Article

sontham – 25

அத்தியாயம் – 25 வீட்டிலிருந்த யாரிடமும் அவன் அதிகம் பேசாமல் இருந்தபோது வழக்கம்போலவே வீடு வந்து சேர்ந்த கௌதம் மனதிலிருந்த பாரத்தை இறக்கி வைக்க முடியாமல் சோர்வுடன் சோபாவில் அமர்ந்தான். […]

View Article

என் தீராத காதல் நீயே 13

என் தீராத காதல் நீயே 13   “ஷரவன் ஆசைப்படி எல்லாம் நடந்தது.. இன்று ஷரவன் அவன் அன்பு மித்துவின் பிஞ்சு விரல்களில் S என்று வைரத்தால் பொறிக்கப்பட்ட அழகிய […]

View Article

கனலியின் கானல் அவன்(ள்)-21

அரசு அவரது வண்டியில் கயலின்  பைகளை வைத்தவர், மீனாட்சியுடன் வீட்டு  வாயிலில் நின்றிருந்த கயலை பார்த்து, “போகலாமா? “எனக் கேட்க அவர்களும் வந்து வண்டியில் ஏறினர்.வண்டி விமான நிலையம் நோக்கி […]

View Article

என் தீராத காதல் நீயே 12

என் தீராத காதல் நீயே 12   “ஷரவன், மிருதுளாவுடன் அனைவரின் படிப்பும் முடிந்தது.. மூன்று வருடம் மூன்று நிமிடம் போல் ஓடிவிட்டது.. சிந்து அவள் வீட்டில் ரெண்டு நாள் […]

View Article

IV3

இதய வேட்கை ♥ 3   மிதிலாவின் பெற்றோர் காதல் திருமணம் செய்தவர்கள்.  இருவரும் திருமணம் செய்ததோடு, கண்ணனின் தந்தை தந்த ஆதரவினால், மதுரையில் இருந்து செங்கோட்டைக்கு குடிவந்திருந்தனர். டிரைவராக […]

View Article

sontham – 24

அத்தியாயம் – 24 இதற்கிடையே கௌதம் ஒரு பெண்ணிற்கு ஆபத்து என்ற தகவல் வரவே அந்த இடத்திற்கு சென்றான். கிட்டதட்ட மணி இரவு பன்னிரண்டை நெருங்கும் நேரம் காடு முழுவதும் […]

View Article