Blog Archive

ithayamnanaikirathey-10

இதயம் நனைகிறதே… அத்தியாயம் – 10 விஷ்வாவின் பதட்டத்தை வைத்து, ‘ஏதோ பிரச்சனை.’ என்று கணித்து அவள் கர்வ பார்வை பார்த்தாலும், ‘யாராக இருக்கும்?’ என்ற கேள்வி அவள் மனதை […]

View Article

நிரல் மொழி 9.2

“ஹலோ” என்றான் நிகில். எதிர் முனையில் நிசப்தம் நிலவியது. “ஹலோ யாரு?” என்று கொஞ்சம் அழுத்திக் கேட்டான்.  இப்பொழுதும் நிசப்தம். “ஹலோ யாரு? என்ன வேணும்??” “நீ தேடிக்கிட்டு இருக்கிறவன்” […]

View Article

நிரல் மொழி 9.1

அடுத்த நாள்  ஷில்பாவின் அலுவலகம்… அன்று வந்த மின்னஞ்சலில் கூறியபடி, ‘வைஸ் ப்ரெசிடென்ட்’  உடனான சந்திப்பு நடந்து கொண்டிருக்கிறது.  ஷில்பா மற்றும் அந்த ப்ரொஜெக்ட் சம்மந்தப்பட்ட முக்கியமான சிலரும் இருந்தனர். […]

View Article

நிரல் மொழி 9.1

அடுத்த நாள்  ஷில்பாவின் அலுவலகம்… அன்று வந்த மின்னஞ்சலில் கூறியபடி, ‘வைஸ் ப்ரெசிடென்ட்’  உடனான சந்திப்பு நடந்து கொண்டிருக்கிறது.  ஷில்பா மற்றும் அந்த ப்ரொஜெக்ட் சம்மந்தப்பட்ட முக்கியமான சிலரும் இருந்தனர். […]

View Article

Sontham – 20

அத்தியாயம் – 20 முதல்நாள் மதுவிடம் சொன்னது போலவே மறுநாள் அவளை வீட்டிற்கு வந்து அழைத்துக்கொண்டு அந்த இடத்திற்கு சென்றான். பெரிய காம்பவுண்ட் சுவரின் உள்ளே அவனின் பைக் நுழையவே […]

View Article

என் தீராத காதல் நீயே 10

என் தீராத காதல் நீயே 10 “என்னோட ஹாஸ்ட்டல் பக்கத்தில் ஒரு வீடு இருக்கில்ல.. அங்க சின்ன தோட்டம் இருக்கு.. நேத்து அங்க ஒரு செடியில் கீயூட்டா ஒரு ஒயிட் […]

View Article

நினைவு – 15

அர்ஜுனுக்கு நடந்த விடயங்களை பற்றி எல்லாம் வருண் கூறிய பிறகு ஹரிணிப்பிரியாவிடமிருந்தோ, விஷ்ணுப்ரியாவிடமிருந்தோ எந்தவொரு கேள்வியும் வரவில்லை மாறாக அந்த இடமே நிசப்தத்தில் உறைந்து போய் இருந்தது. தன் அக்கா […]

View Article

UYIRODU VILAIYADU 17

(PMC/private military contractors  ஒரு நாட்டின் ராணுவத்தை விட மிகச் சக்தி வாய்ந்த, சட்ட திட்டங்களால் கட்டுப்படுத்த முடியாத, அதிக செயல்திறன், சுதந்திரம், ஆயுத சப்போர்ட், பணம் மிகப் புழங்கும் […]

View Article

sontham – 19

அத்தியாயம் – 19 அதன்பிறகு ஸ்ரீமதி, மதுஸ்ரீ எப்போதும் போலவே கல்லூரி சென்று வந்தனர். இறுதியாண்டு என்பதால் இருவருமே முழு மூச்சாக படிப்பில் தங்களின் கவனத்தை திருப்பினார். யுகேந்திரன் – […]

View Article

என் இமைக்குள் “நறும் பூவே நீ நல்லை அல்லை “

“நறும் பூவே  நீ நல்லை அல்லை”    நறும் பூ இதை தாமரை என்றும் சொல்லலாம் நீரில் வளரும் பூ.நாயகியை  அதைக்கொண்டு விழித்த விதம் அருமை… குறிஞ்சி நில காதல் […]

View Article