ஆழி சூழ் நித்திலமே (ஆ)
அதற்குமேல் என்ன செய்வது என்றும் புரியவில்லை. சொல்லிக்கொண்டு கிளம்பலாம் என்று கயல் எழும்பும் நேரம் பதட்டத்தோடு அறையிலிருந்து வெளியே வந்த நித்திலாவின் கையில் இருந்த அலைபேசி இசைத்துக் கொண்டிருந்தது. “ம்மா, […]
அதற்குமேல் என்ன செய்வது என்றும் புரியவில்லை. சொல்லிக்கொண்டு கிளம்பலாம் என்று கயல் எழும்பும் நேரம் பதட்டத்தோடு அறையிலிருந்து வெளியே வந்த நித்திலாவின் கையில் இருந்த அலைபேசி இசைத்துக் கொண்டிருந்தது. “ம்மா, […]
13 புறக்கணிப்பு மிகக் கொடுமையானது. அதிலும் நாம் செய்த தவறுக்காய் நம்மைச் சுற்றியுள்ள அனைவரும் வெறுத்து ஒதுக்கிப் புறக்கணிப்பது வெகுவாய் மனதை நோகடிக்கும். எதைச் செய்தாவது அவர்களின் நம்பிக்கையை மீண்டும் […]
அத்தியாயம் – 23 காயத்ரி அறிவிப்பு படி குறிப்பிட்ட இடத்திற்கு வந்து சேர்ந்த மதியை பார்த்ததும் அனைவரும் கத்தி கூச்சலிட அடுத்த சில நிமிடங்கள் காரிலிருந்து இறங்காமல் மதுவின் வரவை […]
அத்தியாயம் 11 சாக்லேட் ச்சிப் குக்கீயைக் கண்டுபிடித்த ரூத் வேக்பீல்ட், தனது ரெசிபியை நெஸ்ட்லேவுக்கு விற்றார். அதற்கு அவர் ஊதியமாக வாங்கியது, வாழ்நாள் முழுக்க ஃப்ரீ சாக்லேட் சப்ளையாகும். […]
என் தீராத காதல் நீயே 11 “மேடம்.. மேடம் என்ற குரலில் தனு நிகழ்காலத்திற்கு வர.. நர்ஸ் தான் அவளை எழுப்பி இருந்தாள்… நிலவனை பற்றி யோசித்தவள் அப்படியே உறங்கிவிட.. […]
அத்தியாயம் – 22 மறுநாள் வழக்கம்போல ஸ்ரீமதியும், மதுஸ்ரீயும் கல்லூரிக்கு கிளம்பிச் சென்றனர். ஏற்கனவே கௌதம் சொல்லாமல் வேறு ஊருக்குச் சென்றதற்கான காரணம் புரியாமல் குழப்பத்துடன் கல்லூரிக்குள் நுழைந்தனர். அனைவரும் […]
தென்றல்- 5 வண்ணக் கனவுகளை அள்ளித் தெளித்த காதல், ஒரே நாளில் கானல் நீராய் காற்றோடு கரைந்தே போனது. தனது திடமான முடிவில் சற்றும் பிசகாமல், விடுதி அறைக்குள் காலடி […]
என்னை சாய்த்தாயே உயிர் தாராயோ… அத்தியாயம் 1 வால்பாறை வட்டப்பாறைமயிலாடும்பாறை மஞ்சபாறைநந்திப்பாறை சந்திப்பாறைஅவரு என்ன மட்டும் சிந்திப்பாறே….பாறே… என்னை பாறேன்… ஹ்ம்மம்ம்…ம்ம்ம்ம்…. என்று ஏற்ற இறக்கங்களுடன் பாடி […]
அத்தியாயம் – 21 கௌதம் மதுவை அழைத்துக்கொண்டு பார்க்கிற்கு சென்றான். வழக்கமாக உட்காரும் இடத்தில் இருவரும் அமர்ந்தனர். மது என்னதான் அவனோடு இயல்பாக பேசியபோது மனதில் அந்த குரல்மட்டும் மீண்டும் […]