Blog Archive

Sontham – 7

அத்தியாயம் – 7 அங்கிருந்த பெரிய துணிக்கடைக்கு மூவரையும் அழைத்துச் சென்றான் யுகேந்திரன். தனம் ஒருபுறம் புடவையைத் தேர்வு செய்ய, இன்னொருபுறம் குழந்தைகள் இருவரையும் கவனமாக பார்த்துக் கொண்டான். அடுத்து […]

View Article

இனிய தென்றலே

தென்றல் – 2 தென்றல் வரும் வழியை பூக்கள் அறியாதா..! தென்றலுக்கு மலரின் நெஞ்சம் புரியாதா..! அள்ளி கொடுத்தேன் மனதை எழுதி வைத்தேன் முதல் கவிதை கண்ணில் வளர்த்தேன் கனவை […]

View Article

சீமை சீயான்

சீமை சீயான் – 7   இன்று சீயான் மாமாவிடம்  சென்று அனைத்தையும் கேட்டுவிட வேண்டும் என்று மனம் ஆளாய்ப் பறந்தது. தனது பெற்றவர்களுக்குக் கூடத் தெரியாத விடயம் அவன் […]

View Article

sontham – 6

அத்தியாயம் – 6 ராஜேந்திரன் கீழே இருக்கும் விருந்தினர் அறையில் தாங்கிக்கொள்ள இரவு தன் அறைக்கு செல்ல நினைத்த மகனிடம், “தம்பி தூங்க போகும் முன்னால் என்னோட அறைக்கு கொஞ்சம் […]

View Article

என்னை சாய்த்தாயே உயிர் தாராயோ

  [size=150] [b][u]என்னை சாய்த்தாளே…! அத்தியாயம் 1[/u][/b] [b]வால்பாறை வட்டப்பாறைமயிலாடும்பாறை மஞ்சபாறைநந்திப்பாறை சந்திப்பாறைஅவரு என்ன மட்டும் சிந்திப்பாறே….பாறே… என்னை பாறேன்…[/b]ஹ்ம்மம்ம்…ம்ம்ம்ம்…. என்று ஏற்ற இறக்கங்களுடன் பாடி கொண்டே, அவ்வீதியில் முயல் […]

View Article

என் தீராத காதல் நீயே 5

என் தீராத காதல் நீயே 5 “நடந்த இந்த நிகழ்வில் மிருதுளாவின் மொத்த உடலும் உறைந்த நிற்க… நான் சொன்னது கரெக்டாக போச்சு இல்ல மிருதுளா என்று வந்த பெண்ணின் […]

View Article

Thithikuthey 17 & 18

பதினேழு “வல்லவா என்னை வெல்லவா கொஞ்சம் கொள்ளவா நெஞ்சை அல்லவா வல்லவா என்னை வெல்லவா உன்னை கண்டதே வரம் அல்லவா பாதி கண்கள் மூடியும் பார்வை உன்னை தேடுதே உன்னை […]

View Article

Kathalukku Enna Vayathu – 10

வயது – 10 “ஏய்!!! நல்லா பாரு ஆரா…உன் பக்கத்துல அந்த சைட்ல மறைஞ்சு இருக்கா பாரு…நல்லா பாரு ” என்று ரன்னிங் கமென்ட்ரி போல் விடாமல் ஆராதனாவிற்கு சொல்லிக்கொண்டிருந்தான் […]

View Article

Sontham – 5

அத்தியாயம் – 5 மூவரும் பேசியபடி அவர்கள் வீட்டிற்கு செல்ல, அவர்களின் வரவை எதிர்பார்த்து வாசலில் நின்றிருந்த மகனின் கண்களில் தேடலைக் கண்டதும், ‘இவங்க கூட பேசிட்டு இருந்ததில் இவனை […]

View Article

நறும்பூவே நீ நல்லை அல்லை

  அந்த ஸ்கோடா வீட்டின் வாசலில் வந்து நின்றது. மாதவனும் பல்லவியும் ஏதோவொரு வேற்று உலகத்தில் இருப்பது போல மிதந்து கொண்டிருந்தார்கள். இருவரும் இது வரை எதுவும் பேசிக்கொள்ளவில்லை.   […]

View Article