Rose – 23
அத்தியாயம் – 23 இளவேனில் காலத்தின் கடும் வெயிலின் தாக்கமின்றி மிதமான குளிர்காற்று வந்து முகத்தில் மோதியது. இரவு பொழிந்த மழையில் நனைந்த மலர்கள் ரம்மியமாக காட்சியளித்தது. வழக்கம்போலவே அதை […]
அத்தியாயம் – 23 இளவேனில் காலத்தின் கடும் வெயிலின் தாக்கமின்றி மிதமான குளிர்காற்று வந்து முகத்தில் மோதியது. இரவு பொழிந்த மழையில் நனைந்த மலர்கள் ரம்மியமாக காட்சியளித்தது. வழக்கம்போலவே அதை […]
அத்தியாயம் – 22 கொஞ்ச நேரத்தில் சில்லென்று காற்று வீச, வானில் மின்னல் வெட்டியது. இடி முழுக்கம் காதைப் பிளக்க, சற்று நேரத்தில் சடசடவென்று மழை பொழிய துவங்கியது. யாதவ் […]
அத்தியாயம் – 21 சிலநொடிகள் தன்னை மறந்து சிலையாகி நின்றவள், உடனே தலையை உதறி தன்னிலைக்கு மீண்டாள். யாதவ் சொல்வதை நம்பி மற்றொரு முறை ஏமாற மனமில்லாமல் கீழே சென்றாள். […]
அத்தியாயம் – 21 மாடியில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த புவனா கண்கள் கீழே தங்கள் வீட்டை நோக்கி வரும் நபரைக் கண்டு ஒரு நொடி திகைத்தது. பின் […]
“மொதல்தடவை நானே உன்னை தேடி வந்திருக்கேன். வர வைச்சிட்டான் அந்த பாவி. அவன்கிட்டயிருந்து நீதான் காப்பாத்தணும் ஆத்தா! அவன் தொல்லை தாங்க முடியல.” என்று இதுவரை மிதிக்காத தன் வீட்டு […]
அத்தியாயம் – 20.2 இருவருக்குள் சண்டையென்றே சென்ற நிலை ஒருநாள் மாறியது. அன்று ஞாயிறாதலால் புவனா வீட்டிலிருக்க, வெளியே அழைக்கும் சத்தம் கேட்டு வந்தாள். பிரபா… சோர்வாக நடந்த […]
அத்தியாயம் – 20.1 மிதமான வேகத்துடன் பைக்கை செலுத்தியவாறு சென்ற கதிர், “ஏங்க கருப்புசட்டை…” என்ற குரலில் நின்றான். ஹெல்மெட்டை கழட்டிவிட்டு யாரென திரும்ப, ‘இவனையா அழைத்தோமென.’ அவளும்… […]
அத்தியாயம் – 19 “பாத்தியா எனக்கு பயமா இல்ல…” என கிணற்றருகில் நின்று, கண்களில் தோன்றும் கலவரத்தை மறைத்தவாறு கூறுபவளைக் கண்டு, மல்லிக்கு ஒருபக்கம் கோபமாகவும், மறுப்பக்கம் சிரிப்பாகவும் […]
1 பூமிப் பந்தானது ஜீவராசிகளுக்குத் தேவையான சூரியனின் ஒளிக் கீற்றுகள் அன்றைய தினத்திற்குப் போதுமென தோன்ற, நிலவின் குளிர்ச்சிக்கும், அன்றைய வேலைகளில் இருந்தும் ஓய்வுக்கு நேரமாவதை உணர்த்தும் வகையில், தனது […]
நினைவு தூங்கிடாது கதையின் சுருக்கம் நாயகிகள்: அமிர்தா (மித்ராலினி, அம்மு), பிருந்தா (பிந்து) நாயகர்கள்: ருத்ரேஷ்வரன், ரிஷி வர்மா. பசுஞ்சோலை கிராமத்தில், தன் விதவை தாய் கஸ்தூரி மற்றும் தன் […]