Blog Archive

மோகனம் 22

மோகனம் 22 அதிகாலை பொழுது சில்லென்ற காற்று இதமாய் இதயத்தை வருட, அமைதியாய் பால்கனி முன்பு நின்றிருந்தாள் அருவி. சிறிது நேரத்திற்கு முன்பு விஷ்வாவிடம் பேசவேண்டும் என கூறிய அருவியை […]

View Article

அனல் நீ குளிர் நான் -அத்தியாயம் 2

  அத்தியாயம் 1இன் தொடர்… …அவனது சுற்றமே மறந்து இவர்கள் இருவர் மட்டுமே அப்போதைக்கு நினைவில் இருக்க, அவனுமே அவன் அலைபேசியை மறந்திருந்தான். அதனால் ஏற்பட்ட நட்டம்…? அவனளவில் நட்டமே […]

View Article

Neer Parukum Thagangal 16

நீர் பருகும் தாகங்கள் அத்தியாயம் 16 சுயமரியாதை பேசும் செல்வி, சரவணன்! அந்நகரத்தின் பேருந்து நிலையம்… பெரிய பரப்பளவு! சுற்றிலும் பயணிகள் வசதிக்காக சிறிய, பெரிய கடைகள்! நடுவில் பராமரிப்பு […]

View Article

உள்ளத்தின் காதல் நீங்காதடி-7

காதல்-7 காதலுக்கு பல எதிரிகள் உண்டு. உண்மையைச் சொல்லப்போனால் ஒரு கட்டத்தில் எதிரிகள் மட்டுமே கூட இருக்கும் சந்தர்ப்பங்கள் கூட அமையும். அதை அனைத்தையும் காதல் என்ற ஒரே ஆயுதத்தால்  […]

View Article

Neer Parukum Thagangal 15.3

நீர் பருகும் தாகங்கள் அத்தியாயம் 15.3 சுயமரியாதை பேசும் செல்வி, சரவணன்! வணிக வளாகத்தின் வெளியே! அங்கங்கே ஊடகத்தினர் நின்றனர். இரவாகிவிட்டது என்றதாலும், பிரச்சனை என்னவென்று தெரிந்ததாலும் பொதுமக்களில் பலபேர் […]

View Article

நான் பிழை… நீ மழலை..!

நான்… நீ… 28 வஞ்சனை இல்லாமல் வாய் பேசியவர்கள் இரவு உணவை முடித்துக் கொண்டு தங்களது தனித்தனி அறைக்குள் அடைந்து கொண்டார்கள். நகுலேஷ், மனஷ்வினியின் அறைக்களுக்கு எதிர்புறம் ஆனந்தனின் அறை. […]

View Article

பொன்மகள் வந்தாள்.2🌹

பொன்மகள் வந்தாள்.2. மூன்றாவது தளத்தில் பெரிதாக அவளுக்கு வேலை ஒன்றும் இருக்காது. இது ஃபர்னிச்சர் பிரிவு.‌  காலையிலேயே இங்கு கஸ்டமர்கள் வருவதும் குறைவு. தரைதளம் முழுதுமே டிபார்ட்மெண்ட்டல் ஸ்டோர். முதல் […]

View Article

Neer Parukum Thagangal 15.2

நீர் பருகும் தாகங்கள் அத்தியாயம் – 15.2 அப்பாவின் குட்டி இளவரசிகளாகிய லக்ஷ்மி கேசவன், மினி ஜோசப்! அழும் குரலில், ‘ப்பா’ என்று அழைத்துக் கொண்டு ஓடிவந்த மினி… அப்பாவின் […]

View Article

Neer Parukum Thagangal 15.1

நீர் பருகும் தாகங்கள் அத்தியாயம் – 15.1 கருத்தாய் பேசும் கண்மணி, சேது! இருவரும் வெளியே வந்ததும், “சேது, இங்க என்னென்னு நான் பார்க்கிறேன். அதுக்குள்ள நீ போய் பார்க்கிங்லருந்து […]

View Article

Neer Parukum Thagangal 15.1 & 15.2

நீர் பருகும் தாகங்கள் அத்தியாயம் – 15.1 கருத்தாய் பேசும் கண்மணி, சேது! இருவரும் வெளியே வந்ததும், “சேது, இங்க என்னென்னு நான் பார்க்கிறேன். அதுக்குள்ள நீ போய் பார்க்கிங்-லருந்து […]

View Article