Mathu…Mathi!- 11
மது…மதி! – 11 மதுமதி அங்கிருந்த சோபாவில் கண்களை மூடி சாய்ந்து அமர்ந்தாள். “இந்த வாழ்க்கை எனக்கு வேண்டாம். வேண்டாம். வேண்டவே வேண்டாம்” அவள் இதழ்கள் அழுத்தமாக முணுமுணுக்க, அவர்கள் […]
மது…மதி! – 11 மதுமதி அங்கிருந்த சோபாவில் கண்களை மூடி சாய்ந்து அமர்ந்தாள். “இந்த வாழ்க்கை எனக்கு வேண்டாம். வேண்டாம். வேண்டவே வேண்டாம்” அவள் இதழ்கள் அழுத்தமாக முணுமுணுக்க, அவர்கள் […]
அத்தியாயம் – 6 ஆர்த்தி எழுந்து கொள்ள முயற்சிக்க, “அம்மா…” என்று மீரா அவள் கழுத்தைக் கட்டிக்கொண்டாள். மீராவை அணைத்தபடி அவள் எழ, “ஆர்த்தி… குழந்தையை எங்க எடுத்துட்டுப் போற?” […]
மது…மதி! – 10 கௌதமிடம் அலைபேசி வழியாக பேசிக்கொண்டிருந்த எதிர்முனை தடுமாற, “நானும் என் மனைவியும் மட்டுந்தான் காரில் இருக்கோம்” அவன் நிதானமாக கூற, அவர்கள் பேச்சை ப்ளூடூத் ஸ்பீக்கர் […]
அத்தியாயம் – 5 ராகவ் பேசிவிட்டு சென்றதில், பார்வதி அதீத அதிர்ச்சியிலிருந்தார். ஆர்த்திக்கும் சற்று அதிர்ச்சி தான். ஆனால், ஆர்த்தியின் சிந்தனை அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்திருந்தது. ‘நான் ஆசைப் பட்ட […]
அத்தியாயம் – 4 சில்லென்ற காற்று ஆர்த்தியைத் தீண்ட வீட்டிற்கு நேரத்தோடுக் கிளம்பினாள் ஆர்த்தி. கவனத்தைச் சாலையில் வைத்துக் கொண்டு, தன் வண்டியைச் செலுத்த முயன்றாள் ஆர்த்தி. என்றும் இல்லாத, […]
மது…மதி! – 7 மதுமதியிடம் நெருக்கமாக நின்று கொண்டு வம்பு வளர்த்துக் கொண்டிருந்த, கௌதமிற்கு அலைபேசியில் குறுஞ்செய்தி வர, அவன் சட்டென்று விலகிக்கொண்டான். ‘இப்படி எல்லாம் மிரட்டினா நான் பயந்திருவேனா?’ […]
அத்தியாயம் – 2 செல்வமணி முடிவு எடுக்கத் தடுமாறியது என்னவோ சில நிமிடங்கள் தான். ‘குழந்தையைத் தான் எந்த நிமிடத்திலும் உரிமை கொண்டாட மாட்டேன்.’ என்று கை எழுத்திட்டுவிட்டு […]
மோக வலை அத்தியாயம் – 1 “அம்மா…” என்று வலியில் கதறினாள் அவள். அவள் தன் கால்களை வலி தாங்க முடியாமல் அங்குமிங்கும் உதறினாள். வலியில் அவள் துடிக்க, […]
மது…மதி! – 5 சுந்தரம் சொன்ன விஷயத்தில் கௌதம் சற்று அதிர்ந்து நிற்க, “சார்…” சுந்தரத்தின் குரலில் அவன் நிதானித்துக் கொண்டான். “சரி சுந்தரம். நான் பார்த்துக்கிறேன்” என்று கூறிவிட்டு […]
வாசக தோழமைகளுக்கு வணக்கம், அலுவல் பணி காரணமாக என்னால் முகநூல் பக்கமும், site பக்கமும் வர முடியவில்லை. பலர் அடுத்த பதிவு எப்பொழுது என்று கேட்டிருந்தீர்கள். பதில் சொல்ல முடியவில்லை. […]