Aval throwpathi alla – 18
அநாதை வீரா அரண்டு போய் திரும்பி பார்க்க, அப்போது மலையென ஒரு உருவம் நெடு நெடுவென வளர்ந்து அவள் முன்னே நின்றிருந்தது. அவள் தோள் மீதிருந்த அவன் கரத்தை தட்டிவிட்டு […]
அநாதை வீரா அரண்டு போய் திரும்பி பார்க்க, அப்போது மலையென ஒரு உருவம் நெடு நெடுவென வளர்ந்து அவள் முன்னே நின்றிருந்தது. அவள் தோள் மீதிருந்த அவன் கரத்தை தட்டிவிட்டு […]
முகமூடி ‘போச்சு! நான் செத்தேன்’ என்றபடி வீரா தலையிலடித்து கொள்ளும் போதுதான் உணர்ந்தாள். அவள் கரத்திலேயே அவள் மீசை ஒட்டி கொண்டிருந்ததை! விழித்தவுடன் முகத்தை துடைக்கும் போதே இந்த தவறு […]
16 வீரா மனமுடைந்த நிலையில் கடலை வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்தாள். அவள் முகமெல்லாம் சிவந்திருக்க, மனமோ ஆற்றாமையால் தவித்து கொண்டிருந்தது. அவளின் கண்ணீர் அதன் கரையை உடைக்க முயல, அவளோ […]
சர்வாதிகாரி சாரதி என்னதான் தீவிரமாய் யோசித்தாலும் வீராவை பற்றி தீர்க்கமாய் எந்த வித முடிவுக்கும் வர முடியவில்லை. ஒருவித குழப்பமான மனநிலையிலேயே இருந்தான். ஆனால் அதற்கு பிறகு அவனுக்கு வரிசைகட்டி […]
பதட்டம் வீரா அந்த பங்களாவின் கேட்டை தாண்டும் போதே அவளுக்கு மனமெல்லாம் கிடுகிடுத்தது. பதட்டத்தில் உள்ளூர அவள் இதயதுடிப்பு ஊருக்கே கேட்குமளவுக்கு துடிக்க, ‘பயப்படாதே வீரா… ஆல் இஸ் வெல் […]
13 சாரதி அவளை ஓட்டுநராய் வேலைக்கு சேர்ந்து கொள்ள சொன்னதற்கு, வீரா கொஞ்சமும் யோசிக்காமல் தன் சம்மதத்தை தெரிவித்ததை என்னவென்று விவரிப்பது? உச்சபட்ச முட்டாள்தனமென்றா அல்லது அசட்டு துணிச்சலெனவா […]
சாரதிக்கே சாரதி சுகுமார் தயக்கத்தோடு வீராவின் வீட்டின் வாசலில் போய் நின்று தேடலாய் பார்வையை சுழற்ற, அவள் உள்ளே இருந்தபடியே அவன் வருகையை கவனித்தவள், “அன்னைக்கு என்னை அந்த துரத்து […]
11 அந்த இடம் முழுவதுமாய் இருளில் மூழ்கிய வண்ணம் இருக்க, “எதுக்கு இப்ப என்னை மாடிக்கு கூட்டின்னு போற?” சலித்து கொண்டே நதியாவிடம் கேட்டாள் அம்மு! “சொல்றேன் வா” நதியா […]
வியப்பிற்குரிய விஷயம் சாரதி அடிப்பட்டு வீழ்ந்து கிடந்ததை பார்த்த நொடி வீராவின் தேகமெல்லாம் நடுங்க, அவனை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று அவள் உள்ளமெல்லாம் பதைபதைத்தது. ஆனால் எதுவும் செய்ய […]
பயங்கர காட்சி இரவு நடந்த விஷயங்களை ஜீரணித்து கொள்ள முடியாமல் வீரா வேதனையில் உழன்று கொண்டிருந்தாள். எந்த பெண்ணுக்கும் நேர்ந்துவிட கூடாது ஒன்று. அவள் தேகத்தில் ஒவ்வொரு அங்கத்தையும் வெட்டி […]