Aathiye anthamai – 36
சிவசங்கரன் மரணித்தாலும் முதுமையில்லாத இளமையோடு இன்றும் செல்வியின் நினைவுச்சிறையில் வாழ்ந்து கொண்டிருந்தார். செல்வி ஒவ்வொரு முறையும் அந்த சம்பவத்தை நினைவுப்படுத்திக் கொள்ளும் போதும் அவரின் உயிரின் அடி ஆழத்தில் இருந்து […]
சிவசங்கரன் மரணித்தாலும் முதுமையில்லாத இளமையோடு இன்றும் செல்வியின் நினைவுச்சிறையில் வாழ்ந்து கொண்டிருந்தார். செல்வி ஒவ்வொரு முறையும் அந்த சம்பவத்தை நினைவுப்படுத்திக் கொள்ளும் போதும் அவரின் உயிரின் அடி ஆழத்தில் இருந்து […]
மகளை அறைக்கு அனுப்பிவிட்டு வேதா படபடப்போடு அமர்ந்திருக்க மரகதம் அவரை அமைதிப்படுத்த முயன்று கொண்டிருந்தாள். “விடுங்க க்கா… இனி எல்லாம் குருவோட பாடு” என்க, “முடியல மரகதம்… என் முதல் […]
இரக்கமற்ற இரவு அந்த இரக்கமற்ற இரவில் வானம் இடிமுழக்கத்தோடு மின்னலை வாளாய் வீசிக் கொண்டிருக்க செல்வியின் விழிகள் தன் கணவனின் வரவை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தது. அதற்கு ஓர் முக்கிய […]
தந்திரம் ஆதி மொட்டை மாடி இருளில் நின்றபடி செலம்மாவிற்கு தன் அலைபேசியில் அழைப்பு விடுத்தாள். சிறிது நேரத்தில் அந்த அழைப்பை ஏற்று, “ஆதி” என்று செல்லம்மாவின் குரல் கேட்க, ஆதி […]
குடை சாய்ந்தது விஷ்வா எங்கே கோபத்தில் சரவணனிடம் சண்டைக்கு போய்விடுவானோ என்று அச்சமுற்ற ஆதி அவனை அவசர அவசரமாய் இழுத்து கொண்டு அறைக்கு வெளியே சென்றாள். அவள் கரத்தை பட்டென […]
பதட்டமும் பயமும் எல்லோரும் வீட்டில் வந்திறங்க, குருவுக்கும் ஷிவானிக்கும் ஆர்த்தி எடுத்து உள்ளே அழைத்தார் தங்கம். ஷிவானி உள்ளே நுழையும் போ கவனியாமல் நிலப்படியில் வந்து இடித்து கொள்ள போக, […]
ஜென்மாந்திர பந்தம் அன்னம்மா ஒரளவுக்கு தெளிவான நிலையில் மரத்தின் மீது சாய்ந்தபடி ஆதியை அருகில் அழைத்து மீண்டும் மீண்டும் அவள் முகத்தை தடவி பார்த்தார். தன் கை அசைவாலும் குரல் […]
ஷிவானி மட்டும் தன்னிடத்தில் இருந்து அசையவில்லை. அவளுக்கோ தன் தந்தை குருவை அப்படி முறைத்து கொண்டு நிற்பதை பார்க்க பதட்டமாய் இருந்தது. என்ன நிகழ போகிறதோ என்று தவிப்பில் […]
மீண்டும் ஆலயத்தில்.. வீட்டின் வாசல் புறத்தில் அமைந்த திண்ணையில் அமர்ந்தபடி ஆதியோடும் விஷ்வாவோடும் மனோரஞ்சிதம், வசந்தா, கனகவல்லி மூவரும் சிரித்து உரையாடி கொண்டிருந்தனர். விஷ்வா அவ்வப்போது அவர்கள் பேச்சில் கலந்து […]
திருமண வைபவம் திருநெல்வேலி மாவட்டம் தென்காசி மேலகடையநல்லூரில் உள்ள கருங்குளத்தூர் அய்யனார் கோவில் அது. அய்யனார் என்பவர் வழிவழியாய் நம்முடைய பண்டையகால தமிழர்கள் வணங்கும் கிராமத்து தெய்வம். காவலுக்கும் வீரத்திற்கும் […]