Blog Archive

UEJ -37(1)

உன்னோடு தான்… என் ஜீவன்..   பகுதி 37   கௌதமின் கரத்தில் வாகனம் சீரான வேகத்தில் சென்று கொண்டிருக்க, அவனின் பார்வையோ, தன் அருகே ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த […]

View Article

AOA-9

அவனின்றி ஓரணுவும் – 9 உலகிலேயே மிக மிக ஆச்சரியம் மனிதனின் மூளையில் பல்லாயிரம் கோடி நுட்பமான உயிரணுக்கள் செல்கள் உள்ளன.  ஒவ்வொரு செல்லையும் சிறிய மணல்துகள்கள் அளவுக்கு பெரிதாக்கினால் […]

View Article

kathambavanam-5

கதம்பவனம் – 5 நான்கு,ஐந்து தெருக்கள் தள்ளி ,சுந்தரம் வீட்டுக்குப் பக்கத்தில் தான் குடி நீர் குழாய் உள்ளது,என்றுமே விமலாவின் அன்னை தான் தண்ணீர் எடுக்க வருவார்,இன்று உடல் உபாதை […]

View Article

ESK-2

சுவாசம் 2 மத்திய அமைச்சர் இல்லம். பிரம்மாண்டமான கேட்,  வாசலில் மத்திய அமைச்சரைப் பார்க்க வேண்டி சிறு கும்பலாக மக்கள் நின்றிருந்தனர். வாசலில் இருந்து போர்டிகோ வரை சிமெண்ட் கற்கள் […]

View Article

AOA-8

அவனின்றி ஓரணுவும்-8 ஈட்டியைத் தோளில் சுமந்தபடி குகையை விட்டு வெளியேறி காட்டு விலங்குகளை வேட்டையாடிய மனிதனுக்கும், சீரான உடையணிந்து நியூயார்க், லண்டன்  அல்லது டோக்கியோவில் கணிப்பொறியை கலந்தாலோசிக்க காரில் பயணம் […]

View Article

ESK-1

என் சுவாசக் காற்றே..! மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர் சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள் கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் ஏரார்ந்த கண்ணி யசோதை […]

View Article

UEJ-35(1)

உன்னோடு தான்… என் ஜீவன் …   பகுதி 35   ‘மனதை உணர்த்த, மௌனத்தை காட்டிலும் சிறந்த மொழி இருக்க முடியாதோ!’ எனும் விதமாய் கௌதம், செல்லம்மா இருவரின் […]

View Article

KSE_FULL

அத்தியாயம் – 1 தந்தையின் மறைவுக்குப் பின் தான் எத்தனை மாற்றங்கள்… எத்தனை சரிவுகள்… எத்தனை கஷ்டங்கள்… பொருளாதாரத்தில்… குடும்ப சூழ்நிலையில்… அம்மாவின் மருத்துவ செலவில்… விபரம் அறியாத தங்கச்சி… […]

View Article

KSE-FINAl

அத்தியாயம் – 8 அரவிந்துக்கு போன் செய்து முழுதாக இரண்டு நாட்கள் கழிந்து விட்டிருந்தது. அவன் வரவேயில்லை. நாளை சத் பூஜை. பாட்னா மக்களின் முக்கிய பூஜை. “இன்று எப்படியும் […]

View Article

Mtn-6

அவள் போனை வைத்ததும் ப்ரியனுக்குத் தோன்றியது “என்ன டா விளையாட்டுக்கு சொன்னதைக் கூட புரிஞ்சுக்க மாட்டேங்கிறா” என்றுதான். மீண்டும் இரண்டு முறை அவளுக்கு அழைக்க போனை எடுத்துக் கட் பண்ணியவள் […]

View Article
error: Content is protected !!