AOA-7
அவனின்றி ஓரணுவும்- 7 ஆணிடம் பெண் ஈர்க்கப்படுவதும் பெண்ணிடம் ஆண் ஈர்க்கப்படுவதும்தான் இயற்கையின் நியதி. அதுவே இந்த உலகின் இயக்கத்தின் மூலாதாரமும் கூட. இந்த நியதிக்கு உலகிலுள்ள எந்த […]
அவனின்றி ஓரணுவும்- 7 ஆணிடம் பெண் ஈர்க்கப்படுவதும் பெண்ணிடம் ஆண் ஈர்க்கப்படுவதும்தான் இயற்கையின் நியதி. அதுவே இந்த உலகின் இயக்கத்தின் மூலாதாரமும் கூட. இந்த நியதிக்கு உலகிலுள்ள எந்த […]
அத்தியாயம் – 6 அவளின் பார்வையைக் கண்டவன். “உண்மையை தான் சொல்லுறேன். மூனு பேர் என்னை காதலித்தார்கள்” என்றபடி அவளை நோக்கி மூன்று விரலை நீட்டினான் அரவிந்த். “இது நம்ப […]
பெருங்கோபத்துடன் வந்தவனை மிகவும் அமைதியாகவே வரவேற்றான் கிரிதரன். “வாங்க சிவா நீங்க வருவீங்கன்னு எதிர் பார்த்தேன்” “அப்போ நான் உன்னை கொலை பண்ண போறதையும் நீ எதிர்பார்த்துருப்பே தானே” என்று […]
டேய், உன்னை எப்படிடா கரெக்ட் பண்றது? அத்தியாயம் 1 “ஓம் கணத்தியாக்கஷாய நமஹ்” பொன்மஞ்சள் வானம் மெல்ல, தனது இருளை நீக்கிக்கொண்டிருக்கும் அதிகாலை வேளை, மங்கள மேளங்கள் […]
அத்தியாயம் – 38 அதன்பிறகு வந்த நாட்கள் இயல்பு நிலைக்கு திரும்பிவிட பிரபாவும் தன்னுடைய தொழிலைக் கவனிக்கக தொடங்கினான்.. அவனுக்கு முக்கியமான ப்ராஜெக்ட் வொர்க் காரணமாக மறுவீடு செல்ல […]
அத்தியாயம் – 5 புரியாமல் பார்த்திருந்த மிதுவை நோக்கி திரும்பிய அரவிந்த் கேள்வியாக அவளை நோக்கினான். “அவ என்ன சொல்லிட்டு போறா?” “நீ யார்? என்னுடைய மனைவியான்னு கேட்டுட்டு போறா?” […]
அத்தியாயம் – 37 அந்த அறையில் முதலிரவுக்கு உண்டான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யபட்டிருக்க அறைக்குள் நுழைந்த ஜெயாவின் பார்வை பிரபாவை தேடிட, பால்கனியின் நின்றிருந்த பிரபாவோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தான்.. […]
கதம்பவனம் -3 சூரியன் உச்சியில் நின்று கூர்ந்து பார்த்தாலும் அவனது பார்வை சற்று இதமாகத் தான் விழுந்தது அந்தத் தோட்டத்தில்,சிறு சிறு மலர்கள்,பழங்கள், காய்கள் கொண்ட அழகிய தோட்டம்,வெயிலின் வெப்பமும்,ஈரம் […]
தொடுவானம் தொடுகின்ற நேரம்…. 1 ‘ நெடுவட்டம் ‘ நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிறு கிராமம். மலை வாழ் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி. அடிப்படை வசதிகள் கூட வாய்க்கப்பெறாத […]
1 மோகினி பிசாசு! ‘ஹே எத்தன சந்தோஷம் தினமும் கொட்டுது உன்மேல.. நீ மனசு வச்சிப்புட்டா ரசிக்க முடியும் உன்னால… ரிப்பறிரப்பாரே.. ரிப்பரே ரிப்பறிரப்பாரே.. ரிப்பறிரப்பாரே.. ரிப்பரே ரிப்பறிரப்பாரே.. […]