Aathiye anthamai – 39
காதல் விஷ்வா ஆதியால் மீண்டும் இயல்பாய் சுவாசிக்க ஆரம்பித்திருந்ததை பார்த்த மருத்துவர் கூட வியப்பில் ஆழ்ந்தார் என்றே சொல்ல வேண்டும். அதே சமயம் ஆதி மருத்துவரை பார்த்தும் தன் கண்ணீரை […]
காதல் விஷ்வா ஆதியால் மீண்டும் இயல்பாய் சுவாசிக்க ஆரம்பித்திருந்ததை பார்த்த மருத்துவர் கூட வியப்பில் ஆழ்ந்தார் என்றே சொல்ல வேண்டும். அதே சமயம் ஆதி மருத்துவரை பார்த்தும் தன் கண்ணீரை […]
சுவாசமே! முதல்முறையாக ஆதியின் மனதில் அச்சமென்ற உணர்வு படர்ந்து கொண்டிருக்க, அவளின் கண்ணீர் பிரவாகமாய் மாறியது. நடந்ததை மீண்டும் ஒருமுறை நினைவுப்படுத்தி பார்த்தாள். அவள் எதிரே நின்று விஷ்வா பேசி […]
வீசப்பட்ட கத்தி ஆதி அவர்களை உள்ளே வரவேண்டாம் என்று சொல்ல, மூவருமே புரியாமல் விழித்தனர். அவள் அப்படி பொத்தி பொத்தி எந்த ரகசியத்தை பாதுகாக்க நினைக்கிறாள் என்று சங்கரி ஆழமாய் […]
சிவசங்கரன் மரணித்தாலும் முதுமையில்லாத இளமையோடு இன்றும் செல்வியின் நினைவுச்சிறையில் வாழ்ந்து கொண்டிருந்தார். செல்வி ஒவ்வொரு முறையும் அந்த சம்பவத்தை நினைவுப்படுத்திக் கொள்ளும் போதும் அவரின் உயிரின் அடி ஆழத்தில் இருந்து […]
இரக்கமற்ற இரவு அந்த இரக்கமற்ற இரவில் வானம் இடிமுழக்கத்தோடு மின்னலை வாளாய் வீசிக் கொண்டிருக்க செல்வியின் விழிகள் தன் கணவனின் வரவை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தது. அதற்கு ஓர் முக்கிய […]
ஜென்மாந்திர பந்தம் அன்னம்மா ஒரளவுக்கு தெளிவான நிலையில் மரத்தின் மீது சாய்ந்தபடி ஆதியை அருகில் அழைத்து மீண்டும் மீண்டும் அவள் முகத்தை தடவி பார்த்தார். தன் கை அசைவாலும் குரல் […]
மீண்டும் ஆலயத்தில்.. வீட்டின் வாசல் புறத்தில் அமைந்த திண்ணையில் அமர்ந்தபடி ஆதியோடும் விஷ்வாவோடும் மனோரஞ்சிதம், வசந்தா, கனகவல்லி மூவரும் சிரித்து உரையாடி கொண்டிருந்தனர். விஷ்வா அவ்வப்போது அவர்கள் பேச்சில் கலந்து […]
அழகான மோதல் விஷ்வாவை பார்த்த நொடி சரவணன் எந்தளவுக்கு எரிச்சலுற்றான் என்று வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அவனை ஊரை விட்டு அனுப்பிவிட்டோம் என்று எண்ணி கொண்டிருந்த நிலையில் அவன் […]
பீனிக்ஸ் பறவை சரவணனுக்கு தன் மாமவின் குணம் நன்றாக தெரிந்தும் கூட ஆதியின் முகத்திற்கு நேராய் அவர் சொன்ன வார்த்தை அவனுக்குமே எரிச்சலை ஏற்படுத்தியது. எல்லோரும் வாயடைத்து அதிர்ச்சியில் உறைந்து […]