Blog Archive

Rainbow kanavugal – 5

5 மதுவின் வீடு. கார் அங்கே சென்றடையும் வரை இருவருமே எதுவும் பேசி கொள்ளவில்லை. விழிகள் மூடிய நிலையில் மது அப்படியே உறங்கிவிட, “மது” என்று அஜய் அவள் தோளை […]

View Article

AOA-18

அவனன்றி ஓரணுவும் – 18 யோகாவில் சமாதி நிலை என்பது எந்தவித எண்ணங்களும் இல்லாது கண்களை மூடி அமர்ந்திருப்பது என்பதாகவே நம்மில் பலரும் புரிந்து கொண்டிருக்கிறோம். உண்மையில் சமம்+ ஆதி […]

View Article

Aval throwpathi alla – 3

மாதவம் “யம்ம்ம்ம்ம்மா” என்று வீரா வலியோடு முதுகை தேய்க்க, “அந்த விளக்குமாறு எங்க?!” என்று சுற்று முற்றும் தேடினார் சொர்ணம். வீரா உள்ளூர நடுங்க, “ம்மோவ்.. வேணா… நான் சும்மாகாட்டியும்தான்” […]

View Article

Aathiye anthamai – 45 final

திருமணம் நாள் வந்தது. அன்று ஆதி பரமேஸ்வரி ஆலயம் பூ அலங்காரங்களால் வண்ணமயமாய் காட்சியளிக்க ஆதியின் திருமண  ஏற்பாடுகள் வெகுவிமர்சையாய் நடைப்பெற்றது. யாம் சொல்ல மறந்துவிட்டோம்! இன்று அதே நேரத்தில் […]

View Article

Aathiye anthamai – 44(PF)

அந்தம் கோவிலின் கட்டுமானப் பணி விரைவாகவே ஆரம்பிக்கப்பட்டது. அவற்றின் எல்லா பொறுப்புகளையும் மணிமாறன் கவனித்து கொண்டான். நடந்த சம்பவங்கள் அவனுக்குள் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தி இருந்தது. அதே நேரம் சரவணன் […]

View Article

Aathiye anthamai – 43

ஆதிபரமேஸ்வரி செல்லம்மாவை பற்றி ஊருக்குள் பரவி இருந்த வதந்தி எல்லாம் முற்றிலும் மாறி இருந்தது. அவரின் துணிச்சலும் அவர் தன்னந்தனியாய் கடந்து வந்த பாதையும் ஆதித்தபுரம் மக்களை வியக்கச் செய்தது. […]

View Article

Aathiye anthamai – 42

தீதும் நன்றும் ஆதி கேட்ட கேள்வி ஊர்மக்கள் எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மனோரஞ்சிதம், கனகவள்ளி இருவரும் வாயடைத்து போய் நின்றிருந்தனர். வேல்முருகனோ அதிர்ச்சியில் இருந்து மீளாமல் நின்றிருக்க மணிமாறன் கோபம் […]

View Article

Aathiye anthamai – 41

உண்மை அரங்கேறியது சரவணன் மன்னிப்புக்காக ஏங்கியபடி தன் அத்தையிடம் மண்டியிட்டிருக்க ஆதி சிரித்து கொண்டே, “நல்லா கன்னம் சிவக்கிற மாதிரி இரண்டடி கொடுங்கம்மா” என்றாள். “வாய மூடு ஆதி” என்று […]

View Article

Aathiye anthamai – 40

இருபத்தைந்து வருடத்திற்கு பின் சரவணனிடம் கூட ஆதி தான் நோட்டீஸ் அனுப்ப போவதை பற்றி தெரிவிக்கவில்லை. அவள் செய்யும் செயலுக்கான காரணத்தை அவள் மட்டுமே அறிந்திருக்க கூடும். அதே நேரம் […]

View Article

Aathiye anthamai – 39

காதல் விஷ்வா ஆதியால் மீண்டும் இயல்பாய் சுவாசிக்க ஆரம்பித்திருந்ததை பார்த்த மருத்துவர் கூட வியப்பில் ஆழ்ந்தார் என்றே சொல்ல வேண்டும். அதே சமயம் ஆதி மருத்துவரை பார்த்தும் தன் கண்ணீரை […]

View Article
error: Content is protected !!