Blog Archive

MMV 3

அத்தியாயம் – 3 கிட்டத்தட்ட இரண்டு நாட்களாக மருத்துவமனையிலிருந்து வேலையைக் கவனித்த பாரதிக்கு தற்போதுதான் கொஞ்சம் ஒய்வு கிடைத்தது. ஒரு முக்கியமான ஆப்ரேசன் ஒன்றை முடித்துவிட்டு இப்பொழுதுதான் ஓய்வாக அமர்கிறான். அவன் சீட்டில் சாய்ந்து […]

View Article

பூவனம்-14

தன்னிலை மறந்து பிதற்றும் ரம்யாவை கட்டுப்படுத்தும் பொருட்டு முதலில் தூக்க மருந்தை செலுத்தி அவளை உறங்கவைத்த பின்னரே, மற்றவர்களை பார்த்து நிலைமையை கேட்டு அறிந்து கொண்டனர் மருத்துவர்கள்… “ஏம்மா… பொம்பளைங்க எங்கே ஒண்ணு […]

View Article

OVOV 16

தன்னை சமாளித்து கொண்ட தன்வி ,கணவர் வருந்தி கொண்டு இருப்பதை கண்டு அவரிடம்,”என் ராஜா முகம் ஏன் வாடி இருக்கு ?”என்றார் கணவனின் தலை முடியில் கை வைத்து அதை […]

View Article

பூவனம்—13

மனம் நிறைந்த காதலோடு, கண்களில் ஏக்கத்தை மறைத்துக் கொண்டு கணவனை வழியனுப்பிய ரம்யாவிற்கு தனிமை  மட்டுமே துணையாகிப் போனது… வெளிநாடு சென்றவுடன் தினமும் ஒருமுறை கைபேசியில் அழைத்தவன், பின்பு வேலை அதிகம் என்று […]

View Article

MMV 2

அத்தியாயம் – 2 ரயில் நிலையம் தாண்டி கொஞ்சதூரம் நடந்தால் இரண்டு நிறைய தெருக்கள் மற்றும் காம்பவுண்ட் வீடுகளை வேடிக்கை பார்த்துக்கொண்டே நடந்தாள்.தார் சாலையின் இருபுறமும் வீடுகளுடன் காணப்பட்டது. அவளின் கவனத்தை வெகுவாகத் […]

View Article

பூவனம்—12

மாதத்தில் இருமுறை கிராமத்திற்க்கு வந்து செல்ல வேண்டும் என்பது கிரிதரனின் தந்தை சுப்பையாவின் உத்தரவு. அதன் படி இருவரும் சென்றாலும் மனதில் ஒரு வித ஒட்டாதன்மையுடன் மீனாட்சி அம்மாள் நடமாட, மருமகளை சிறிது […]

View Article

OVOV 15

நடையா இது நடையா ஒரு நாடகம் அன்றோ நடக்குது என்று என்றோ பாடிய பாடலுக்கு அங்கு வித விதமாய், ரக ரகமாய், அடல்ட்ஸ் ஒன்லி அர்த்தம் கற்பித்து கொண்டு வந்தாள் […]

View Article

poovanam -11

பலநாள் எதிர்பார்த்த அமுதம், இன்று தன் கண்முன்னே பெண்ணாய் நின்றிருக்க,ஆசையாய் தன் விழிகளில் நிரப்பிகொண்டான் கிரிதரன். மேலிருந்து கீழிறங்கிய பார்வை சில இடங்களில் அதிகமாய் தேங்கி நிற்க, அந்த பார்வையின் வீச்சை […]

View Article

தமிழரசியின் கதிரழகி -நிறைவு பகுதி

அத்தியாயம் – 45 அந்த விஷயத்தில் அன்று இரவு என்ன நடந்தது என்று அவனுக்கும் இன்று வரை புரியவில்லை.. மினியின் பதில் என்னவாக இருக்கும் என்ற யோசனையுடன் அவளின் முகம் பார்க்க ஒரு […]

View Article

ஊரு விட்டு ஊரு வந்து 14

  ப்ரீத்தியை கண்டு பெரிதாய் சிரித்த அந்த பெண்மணி ,”Mērē ḍ’̔aihaṭara(என் பெண்கள்) “என்று பின்னால் பதுங்கி பதுங்கி ,பயந்து பயந்து வந்த பெண்களை அறிமுகம் செய்தார் தேவையே இல்லாமல். […]

View Article
error: Content is protected !!