nn1
[…]
[…]
காம்யவனம் 11 “நீ என்ன சொல்ற தேவ்? இந்தக் காட்டோட கதையா? யார் சொன்னது? ” மாயா அவனை விடாமல் கேட்டாள். மூச்சை ஒரு முறை நன்றாக […]
காம்யவனம் 10 மயில்தோகை மெத்தையில் சாய்ந்தபடி கதை கேட்க ஆரம்பித்தவள், மெல்ல மெல்ல அந்தக் கதையுள் ஊன்றி எப்போது அவன் அருகில் அமர்ந்து கொண்டாள் என தெரியாது. […]
காம்யவனம் 9 […]
ப்ரத்யும்னன் இப்போது தன்னிலை உணர்ந்து மன்மதனாக அவன் இந்தக் காட்டில் ரதியின் நினைவு வர என்னென்ன செய்தான் என்பதை அவளுக்குக் காண்பித்தான். மரம் செடி கொடிகளைக் காட்டியவன், அங்கிருந்த பூக்களின் வாசத்தை நுகர […]
காம்யவனம் 7 ரதியின் இழப்பை மன்மதனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதுவும் அவன் பார்க்கும் போதே அவள் தீக்கு தன்னை இறையாக்கிக் கொண்டது அவனை பல […]
காம்யவனம் 6 காமாவின் கைகளில் அழகாக பொருந்தியபடி அவனோடு நீந்திச் சென்றாள் ரதி. காதலுக்கு இலக்கணம் வகுத்தவர்கள் இவர்கள் தான் என்பதில் ஐயம் ஏதும் இல்லை. மனதால் […]
17 அவ்வளவுதான், தனக்கும் மயூரிக்கும் நடுவில் இருந்த எல்லாமும் முடிந்துவிட்டது என்று நினைத்திருந்த விவேக்கின் மனம், கடந்து போன இந்த கடைசி பத்து நிமிடங்களாக சந்தோஷத்தில் துள்ளிக் கொண்டிருந்தது. […]
மாயா தன் தோழி மகதியுடன் நீர் நிலையைத் தேடிக் கிளம்பினாள். அவள் கனவில் கடந்து சென்ற பாதையை நினைவு வைத்துக் கொண்டு சென்றாள். ஒவ்வொரு இடமும் மரமும் அங்கே விழுந்து […]
வழக்கமான இடம் அந்த மொட்டை மாடி இருக்கையில் அமர்ந்திருந்தான். மயூரி விஷயத்தை திரும்பத்திரும்ப யோசித்து அவனுக்கு மூச்சு முட்டுவதை போலிருந்தது. காற்று வாங்க இங்கே வந்தால், வெறும் காற்றை மட்டும் […]