avav4
அரிவை விளங்க .. அறிவை விலக்கு 04 குலதெய்வம் கோவில் மட்டுமல்லாது அருகே இருக்கும் கச்சி ஏகாம்பரநாதனையும், அன்னை காமாக்ஷியையும் தரிசித்து, வெளியிலேயே உணவினை முடித்து, வீடு திரும்பும்போது இரவாகி […]
அரிவை விளங்க .. அறிவை விலக்கு 04 குலதெய்வம் கோவில் மட்டுமல்லாது அருகே இருக்கும் கச்சி ஏகாம்பரநாதனையும், அன்னை காமாக்ஷியையும் தரிசித்து, வெளியிலேயே உணவினை முடித்து, வீடு திரும்பும்போது இரவாகி […]
அரிவை விளங்க.. அறிவை விலக்கு – 03 மறுநாள் .. விடிகாலை வேளை … நங்கை .. தலையோ கணவனின் தோள் வளைவில்…. சற்றே நலுங்கியிருந்தாலும் புன்னகை உறைந்த முகம்.. […]
அரிவை விளங்க .. அறிவை விலக்கு – 02 “தம்பதி சமேதரா போயி சாப்பாட்டை முடிச்சிட்டு வாங்கோ “ என்று புரோகிதர் அனுப்பி வைக்க. இருவரும் உணவு உண்ணவென மேல் […]
ஹாய் நட்புக்களே…… இந்த கதை பிளான்-லயே இல்ல… ஆனா… ஆரம்பிச்சிட்டேன்… பதிவு முன்ன பின்ன ஆகும்.. அரிவை விளங்க .. அறிவை விலக்கு தலைப்பு பற்றி… சங்க காலத்தில் பெண்ணின் […]
அர்விந்த் வைஷுவைக் கடந்து செல்ல, சட்டென அவன் பின்னே சென்றாள். மண்டப வாசலில் சென்று தனது வண்டியின் மேல் சாய்ந்து நிற்க, மெதுவாக அவனிடம் வந்தாள் வைஷு. அவளைக் கண்டதும், […]
ஏழு வருடங்களுக்கு பின்… வினுவின் மொத்த குடும்பமும் ஏர்போர்டில் காத்திருந்தனர்.. அனைவரும் கும்பலாக நின்று உற்சாகமாக பேசிக் கொண்டிருக்க, அவர்களை கடந்து சென்ற அனைவரும் அவர்களை ஒரு முறை திரும்பி […]
மின்னல் விழியே 29 சுமி கூறியதை கேட்டதும் வினு திகைத்துவிட்டாள்…. என்ன நேர்ந்தது என எண்ணியவள் முதலில் அவளை சமாதனம் செய்வோம் என, “அண்ணி ரிலாக்ஸ்… அழாதிங்க.. என்னாச்சு… எதுக்காக […]
மின்னல் விழியே 28 பௌர்ணமி நிலவு ஜொலித்துக் கொண்டிருக்க.. அந்த காம்பவுன்ட் சுவற்றின் மேல் லாவகமாக ஏறிக் கொண்டிருந்தான் திருநாவுக்கரசு.. சுவற்றின் மேல் ஏறியவன் நாலாப்பக்கமும் யாராவது கவனிக்கிறார்களா என்று […]
ராம் அழைப்பேசியில் கூறும் விஷயங்களை கேட்க கேட்க கிருஷ்ண குமாருக்கு நெஞ்சு கொதித்தது.. தான் இல்லாத சமயத்தில் தன் பிள்ளைகள் செய்து வைத்திருக்கும் காரியத்தை நினைக்க நினைக்க ஆத்திரம் தலைக்கேறியது […]
ரகுவை கோவிலிலிருந்து காரில் அழைத்து வந்தனர். சொந்தங்கள் அனைத்தும் சீர் வரிசையுடன் பேசியபடி கூட நடந்து வர, சிறு குழந்தைகளை அருகில் அமர வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தான் ரகு. அர்விந்த் பக்கத்தில் […]