Blog Archive

anima31

அணிமா 31 பரந்தாமனை, மருத்துவமனையில் அனுமதித்ததும், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டு, அதற்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது. அவர் அங்கிருந்து வீட்டிற்குச் செல்லவே ஏழு தினங்கள் ஆனது. இதற்கிடையில், கருணாகரனை நேரில் […]

View Article

nk11

நிலவொன்று கண்டேனே 11 ரூமிற்குள் மெல்லிய சூரிய வெளிச்சம் பரவவும் கண் விழித்தாள் நித்திலா. இதமாகப் போர்வை மூடி இருந்தது. சட்டென்று எழுந்து உட்கார்ந்தவள் சுற்று முற்றும் தேடினாள். யுகேந்திரனைக் […]

View Article

nk10

நிலவொன்று கண்டேனே 10 யுகேந்திரன் ஆஃபீஸில் கொஞ்சம் பிஸியாக இருந்தான். இந்த வாரம் முழுதும் வேலைப்பளு அவனை லேசாக அழுத்தி இருந்தது. நித்திலா வேறு தொடர்பில் இல்லை. அவளுக்கும் முக்கியமான […]

View Article

KYA 32

காலம் யாவும் அன்பே 32 வாகீ வீட்டிற்கு வருவதற்குள் , இயலை தூக்கி அவளுக்கு உணவு கொடுத்து சற்று தெம்பு வர வைத்திருந்தனர். இருவருக்குள்ளும் என்ன நடக்கிறது என்று ஆகாஷ் […]

View Article

nk9

நிலவொன்று கண்டேனே 9 அன்று யுகேந்திரன் மிகவும் மகிழ்ச்சியான மனநிலையில் இருந்தான். வாய் ஏதாவது ஒரு பாடலை முணுமுணுத்த படியே இருந்தது. மிகவும் சிரத்தை எடுத்து ரெடியாகிக் கொண்டிருந்தான். கோயம்புத்தூரின் […]

View Article

anima30

அணிமா-30 தனது படிப்பு மற்றும் தோற்றத்தில் அளவுகடந்த கர்வம் உண்டு அசோக்கிற்கு. அதுவும் வேலை கிடைத்து, பெங்களூரு சென்ற பிறகு அவனது வாழ்க்கை முறையே மாறிப்போனது. இரண்டு ஆண்டுகளுக்குள்ளாகவே, அவனுடைய […]

View Article

anima29

அணிமா-29 சுற்றிலும் இருந்த இருளில் முதலில் ஒன்றும் புரியாமல் இருந்தாலும், நேரம் செல்லச்செல்ல, வண்டி சென்னையை நோக்கிப் போய்க்கொண்டிருப்பது புரிந்தது சுபாவுக்கு. அவளது கோபம் எல்லையைக் கடக்க, கொஞ்சமும் பொறுக்க […]

View Article

anima28

அணிமா 28 ஈஸ்வர் சுபாவிடம் கருணாகரனுடைய விருப்பத்தைச் சொன்ன பிறகு, ‘இந்த திருமணத்திற்குச் சம்மதம் சொன்னால் அது கருணாகரனுக்குத் துரோகம் இழைப்பது போல் ஆகிவிடுமோ?’ என்ற கேள்வி மனதில் எழுந்த்து […]

View Article

nk8

நிலவொன்று கண்டேனே 8 ஒரு வாரமாக யுகேந்திரனைக் கவனித்துக் கொண்டு தான் இருந்தார் வானதி. அத்தனை கலகலப்பு இருக்கவில்லை. வேலைப்பளு என்று நினைத்திருந்தார். ஆனால், எதையோ பறிகொடுத்தது போல் அவன் […]

View Article

nk7

நிலவொன்று கண்டேனே 7 இரண்டு நாட்கள் முழுதான ஓய்விற்குப் பின் இன்று தான் ஆஃபீஸிற்கு வந்திருந்தாள் நித்திலா. இதில் கடுப்பான விஷயம் என்னவென்றால் அவளையே தொடரும் அந்த ‘கறுப்பன்’ தான். […]

View Article
error: Content is protected !!