KVK-13
சித்து மீண்டும் யுவாவின் கம்பனிக்கு போன் செய்தான். இம்முறை கதிர் ஒரு முடிவுடன் சித்துவிடம் பேச நினைத்தான். ஏனெனில் யுவா ஊருக்கு வந்தபிறகு அன்றே மனோகரைக் காண ஆணைமலை செல்லவிருப்பதாகச் […]
சித்து மீண்டும் யுவாவின் கம்பனிக்கு போன் செய்தான். இம்முறை கதிர் ஒரு முடிவுடன் சித்துவிடம் பேச நினைத்தான். ஏனெனில் யுவா ஊருக்கு வந்தபிறகு அன்றே மனோகரைக் காண ஆணைமலை செல்லவிருப்பதாகச் […]
சித்து மீண்டும் யுவாவின் கம்பனிக்கு போன் செய்தான். இம்முறை கதிர் ஒரு முடிவுடன் சித்துவிடம் பேச நினைத்தான். ஏனெனில் யுவா ஊருக்கு வந்தபிறகு அன்றே மனோகரைக் காண ஆணைமலை செல்லவிருப்பதாகச் […]
ஒரு பெரிய பிரமாண்டமான கம்பனியின் முன் அந்தக் கார் நிற்க , உள்ளே சென்றனர். அந்தக் கட்டிட அமைப்பைப் பார்த்து மிகவும் வியந்தாள் ஆராதனா. மின்விளக்குகளும் அழகிய கண்ணாடியில் அமைந்த ஓவியங்களும் , செயற்கையாக அமைந்த நீரூற்றுகளும் , பளிங்கு போன்ற தரையும் அந்த […]
சொந்த ஊரின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்தது மனோகருக்கு. எப்பொழுதும் கம்பெனியைப் பற்றி சிந்திப்பவர் இப்பொழுது தான் தன் பேத்தியுடன் நேரத்தைச் செலவு செய்தார். அந்தக் குழந்தையைக் கூட்டிக்கொண்டு தன் வயல், பண்ணை வீடு, தோட்டம் […]
அவளுக்காக அவள் அறை வாயிலில் காத்திருந்தான். அவள் பைஜாமாவும் டிஷர்டுமாகத் தன் இரவு உடையுடனே வெளியே வந்தாள். அவள் அதை உணரவில்லை.அவளை அந்தக் கோலத்தில் முதல் முதலில் பார்க்கிறான். அந்த இரவு நேரத்தில் […]
நடந்ததை அவர்களிடம் கதிர் கூற, மலர் மிகவும் வருந்தினார். அவரைப் பொறுத்தவரை அவனுக்குத் தந்தை இருந்தும் இல்லை என்றானதர்க்காக அவன் வருந்துகிறான் என்றே நினைத்தார். அவனுக்குள் அது பழிவாங்கும் எண்ணத்தை விதைத்து விட்டது […]
சக்தியின் வீட்டில் தரகரிடம் போனில் பேசிக்கொண்டிருந்தார் ஜானகி. “ஒரு நல்ல வரன் வந்திருக்கும்மா, பையன் அமெரிக்கால வேலை பாத்துட்டு இப்போ இங்க புதுசா கம்பெனி தொடங்கி இருக்கான். நல்ல குடும்பம். […]
சிறிது தூரம் சென்றவன் மறுபடி திரும்பி வரத் தூரத்தில் ஆராதனா செல்வதைப் பார்த்தான். ‘காலேஜில் பார்த்த ஆராதனாவிற்கும் இப்போது இருப்பவளுக்கும் எவ்வளவு வித்தியாசம். இவளைத்தான் அன்று நாம் புடவையில் பார்த்தோமா? மிகவும் ஸ்லிம்மாகி […]
அன்று முதல் நாள் ஷூட்டிங். அனைவரும் வரும் முன்பே லோகேஷனுக்கு சென்று விட்டான் சித்தார்த். டைரக்டர் கூறிய கான்செப்ட் அவனுக்கு இப்பொழுது தான் முழு திருப்தி அளித்தது. இவனிடம் பாஸ் மார்க் வாங்க […]
கல்லூரியில் இறுதி ஆண்டு மாணவர்களை ப்ராஜெக்ட் வொர்க் செய்வதற்காக அவர்களின் போக்கில் விடிருந்தார்கள். அதனால் வகுப்பறையில் இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. சக்திப்ரியா ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து அன்று […]