KVK-4
விடியல் இன்று மிகவும் அழகாக இருந்தது. சிட்அவுட்டிலிருந்து வந்த பறவைகளின் கீதமும், பார்வதி பூஜை அறையில் பாடும் பாடலும் அவனை எழுப்பியது. சித்துவிற்கு அன்று ஐ டி யிலிருந்து வெளிவரப்போகும் இறுதிநாள். அவன் வாழ்வில் மிகப் […]
விடியல் இன்று மிகவும் அழகாக இருந்தது. சிட்அவுட்டிலிருந்து வந்த பறவைகளின் கீதமும், பார்வதி பூஜை அறையில் பாடும் பாடலும் அவனை எழுப்பியது. சித்துவிற்கு அன்று ஐ டி யிலிருந்து வெளிவரப்போகும் இறுதிநாள். அவன் வாழ்வில் மிகப் […]
வீட்டிற்கு வந்த சக்திப்ரியா வேகமாகத் தன் அறைக்குள் சென்று புகுந்தாள். தன் படபடப்பிற்கு காரணம் என்ன என்று யாராவது கேட்டு விடுவார்களோ என்று. ஆனால் அவள் அப்பா அவளைக் கூப்பிட்டது அவளுக்குக் காதில் விழவில்லை. அவரோ ‘என்ன […]
அன்று இரவு சித்து வீட்டுக்கு வந்ததும் உணவு வேண்டாம் என்று கூறிவிட்டு தன் அறைக்குச் சென்றான். முகம் கழுவிவிட்டுப் படுக்கையின் மீது வந்து அமர்ந்தான். தூக்கம் சிறிதும் வராது என்று […]
[…]
மயங்காதே மனமே 24 அபியும், கீதாஞ்சலியும் ஃபாக்டரிக்கு வந்திருந்தார்கள். அபியைப் பார்த்த மாத்திரத்தில் அத்தனை ஊழியர்களும் திரண்டு விட்டார்கள். அபியே ஒரு நொடி நெகிழ்ந்து போனான். ரொம்பவும் அவனால் பேச […]
காலம் யாவும் […]
துருவம் 13 அருங்காட்சியம் வந்ததில் இருந்து, காவ்யஹரிணி கண்கள் அவனை தான் தேடிக் கொண்டு இருந்தது. அவன் அங்கே இருந்தால் தானே, அவளின் கண்ணில் படுவான். Faiq, […]
திருமணம் நல்லபடியாக முடிந்ததும் அனைவரும் மணமக்களை வாழ்த்த மேடையேற… ஏற்கனவே இவர்கள் கல்லூரியின் லவ் பேர்ட்ஸ் என்பதால் கேலி கிண்டலுக்கு அளவில்லாமல் தான் இருந்தது. அந்த நேரம் பார்த்து முகிலன் […]
இரண்டல்ல ஒன்று – 5 சென்னையில் பவித்ரா தன் தாயின் வீட்டில், சமையலறையில் காய் நறுக்கிக் கொண்டிருக்க, “பவி… பவி…” என்று வாசுதேவனின் குரல் அவர்கள் வீட்டில் ஒலிக்க, […]
[…]