aatjiye anthamai – 7
குரூரம் மனோரஞ்சிதத்தை திரும்பியும் பார்ப்போம் என்று கனவிலும் கூட செல்லம்மா நினைத்ததில்லை. இத்தனை நாளாய் தான் ஆதியை இவர்கள் கண்ணில் படாமல் வளர்த்து வந்தது எல்லாம் வீண் என்று […]
குரூரம் மனோரஞ்சிதத்தை திரும்பியும் பார்ப்போம் என்று கனவிலும் கூட செல்லம்மா நினைத்ததில்லை. இத்தனை நாளாய் தான் ஆதியை இவர்கள் கண்ணில் படாமல் வளர்த்து வந்தது எல்லாம் வீண் என்று […]
தோழிமார் கதை 1 “தெய்வா….ஏ..தெய்வா…எந்திரி கண்ணம்மா….எவ்வளோ நேரமா எழுப்பறேன்…எழுந்திருமா..” என மிகவும் பாசமாக ஆரம்பித்த அழைப்பு, “டீ, குட்டிக்கழுதை …இப்போ எந்திரிக்கரியா இல்லை, நாலு வக்கைட்டுமா? நைட்டு சீக்கரம் […]
கட்டங்கள் – 9 மணி இரவு 11:30 புது இடம்.. நித்யாவிற்கு தூக்கம் வரவில்லை. மெத்தையில் புரண்டு படுத்தாள். சேலையிலிருந்து நைட் பண்ட ஷர்ட்டுக்கு […]
பாவத்தின் நிழல் ஆதியை பார்த்தபடியே சரவணன் ஸ்தம்பித்து நிற்க, அந்த அலுவலகத்தில் வேலை செய்யும் எல்லோருமே ஆச்சரியப்பட்டு போயினர். சற்று முன்பு பெரும் களேபரமே செய்து கொண்டிருந்தவனா இப்படி ஆதியை […]
“ இதயா, இதை சொல்ல உனக்கு இத்தனை நாள் தேவைப் பட்டுதா? இப்போ கூட நான் சொல்லலனா நீயா சொல்லிருக்க மாட்டல்ல. உன்கிட்ட நான் தோத்த்துட்டேன். உன்ன என்கிட்ட உ […]
கட்டங்கள் – 8 மதுசூதனன் தன் அறையில் குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கொண்டிருந்தான். ” அனைத்திலும் முதன்மையாக திகழும் நான் திருமணம் என்னும் நிகழ்வில் தோற்றுவிட்டேன். “, இந்த […]
அந்த வாரக் கடைசியில் வாணியும் ரேகாவும் கடைக்குச் சென்று சில பொருட்கள் வாங்கினர். அப்போது தான் வாணி, ஜீவா வீட்டிற்குச் செல்ல அனுமதி வாங்கலாம் என்று எண்ணியிருந்தாள். ஆம்! ஜீவா […]
கட்டங்கள் – 7 கையில் தாலியோடு அவன் கண்கள் அலை பாய.., “ப்ரோ.. சதாசிவமும் அவர் பெண்ணும் வர மாட்டாங்க… இன்று சதாசிவம் பெண்ணுக்கு கல்யாணம்…. ” […]
கலவரம் மலேசியா விமானத்தில் இருந்து கோலாலம்பூர் சென்றடைந்த செல்லம்மாவிற்கு விமான நிலையத்திலேயே சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இருபது வருடங்களாய் வெற்றிகரமாக நூறு நாவல்கள் மேல் எழுதிய செல்லம்மாவின் எழுத்து திறமையை […]
திருப்புமுனை பாரதி பத்திரிக்கையின் இணை ஆசிரியர் பதவியில் இருந்தாள் ஆதி. அவள் ஊடகவியலில்(Journalism) முதுகலைப் பட்டம் பெறுவதற்கு முன்பிலிருந்தே அங்கே ரிப்போர்டராக வேலை பார்க்க தொடங்கி, கொஞ்சம் கொஞ்சமாய் அவளுடைய […]