Blog Archive

Kattangal 6

கட்டங்கள் – 6 திருமண மண்டபம்  ஆடம்பரமாக காட்சி அளித்தது. உறவினர்கள், நண்பர்கள் என கூட்டம் அலை மோதியது. பட்டு வேஷ்டி, மெரூன் சில்க் ஷர்ட் என கம்பீரமாக காட்சி […]

View Article

aathiye anthamaai – 3

விந்தையிலும் விந்தை சென்னை இன்டிரனேஷ்னல் விமானநிலையம் மலேசியா செல்வதற்காக விமான நிலையத்தில் தனக்கே உரியப் பாணியில் மடிப்பான காட்டன் புடவையை அணிந்து கொண்டு புத்தகத்தில் மூழ்கியபடி அமர்ந்திருந்தார் செல்லம்மா. சில […]

View Article

Aathiye Anthamaai – 2

4. சாமி இல்ல சயின்ஸ் செல்லம்மா கதவு தட்டும் ஓசை கேட்டதும் அவள் அறையிலிருந்த முகம் பார்க்கும் கண்ணாடியைப் பார்த்து தன் கண்களில் கசிந்திருந்த நீரை துடைத்து கொண்டாள். அந்த […]

View Article

Aathiye anthamaai – 1

1.முன்னோட்டம்           ஆன்மிகம் (Spiritual) என்றதும் கடவுளை வணங்குவதோ வழிப்படுவதோ என்று எண்ணி கொள்ள வேண்டாம். அது நம் ஆத்ம பலம் சம்பந்தபட்டது.            தொட்ட தமிழன் வரலாறை நாம் […]

View Article

Sempunal 10

செம்புனல் – 10 அன்று முழுவதும் சபரியும் தரணியும் நரனை சுற்றி நடந்து கொண்டே இருந்தனர். இரண்டு நாட்களாய் இவர்கள் இருவருமே அவனுக்குக் காவல். அவனுக்குக் கேட்காதபடித் தள்ளிச் சென்று […]

View Article

Un Vizhugalil vizhuntha Naatkalil – 8

ஆனந்தின் குடும்பம் தவசியின் குடும்பத்தைப் போலே வசதி உள்ளவர்கள் தான். மிகவும் மரியாதை தெரிந்தவர்கள். ஆனந்தின் அப்பா முத்து , சங்கரியின் உடன் பிறந்த அண்ணன். முத்துவிற்கு இரண்டு முறை […]

View Article

Kattangal 5

கட்டங்கள் – 5 இரவு மணி 12:11 “அக்கா !!  யார் இது புதுசா இருக்கு…? ” ,  என்று வண்டிக்கு பின் மறைந்து நின்ற காயத்ரி  நித்யாவின் காதில் […]

View Article

Sempunal 9

செம்புனல் – 9 எஸ்.ஐ. அவருடைய அறையிலிருந்து வெளியே வந்தார். அவருக்காக ஸ்டேஷனில் காத்திருந்தவர்கள் எழ உட்காருமாறு சைகைச் செய்தார். காவல் நிலையத்திற்கு வெளியே காரில் அமர்ந்திருந்தார் நரனின் தந்தை […]

View Article

Un Vizhigalil Vizhuntha Naatkalil – 7

“ வேலை எல்லாம் எப்படி போகுது?” சாப்பிட்டு முடித்து வெற்றிலையை மடித்து வாயில் போட்ட படியே சாய்வு நாற்காலியில் அமர்ந்துகொண்டு கேட்டார் தவசி. வீட்டின் ஒரு தூணில் ஒற்றைக் காலை […]

View Article

Sempunal 8

செம்புனல் – 8 தெய்வாவை ஓர் அறையில் விட்டுச் சென்றாள் காவேரி. அவளுடைய ஊரில் பெரிய வீடு ஆருமுகத்துடையது. இது அதைவிடப் பெரிய வீடாய் இருந்தது. கழுத்திலிருந்த மாலையைக் கழட்டி […]

View Article
error: Content is protected !!