Blog Archive

LogicIllaMagic21

லாஜிக் இல்லா மேஜிக் 21   மறுநாள் நந்தனாவும் அவள் நண்பர்களும் படப்பிடிப்பை முடித்துக்கொண்டதும் அவர்களுடன் சேர்த்துக் கொள்வதாய் சொல்லியிருந்த நிரஞ்சன், மதியம் அவர்களுக்கான உணவுடன் வந்தான். அவர்களுடனே மதிய […]

View Article

KarisalKattuPenne11

கரிசல் காட்டுப் பெண்ணே 11   தன் கிராமத்திற்கு வந்து வெற்றிகரமாக நான்கு மாதங்களைக் கடந்து இருந்தான் ஸ்ரீராம். அவன் புது வீடும் மூன்று தளங்களோடு கம்பீரமாக உயர்ந்து எழும்பி […]

View Article

AnalAval8

அனல் அவள் 8   மறுநாள் காலைப் பொழுது அனைவருக்கும் அழகாக புலர்ந்தது. எட்டு முப்பது மணிக்கு துவங்கும் கல்லூரிக்கு செல்ல வேண்டியவர்கள் எட்டு மணிக்கு தான் எழுந்தனர். கடிகாரத்தில் […]

View Article

KarisalKattuPenne10

கரிசல் காட்டுப் பெண்ணே 10   திருவிழாவின் இரண்டாம் நாள் கொண்டாட்டமாகவே விடிந்திருந்தது. வண்ணக் கோலங்கள், தோரணங்கள், பக்தி பாடல்கள் என முதல் நாள் ஆர்பரிப்பு குறையாமலே தொடர்ந்தது. கோயிலில் […]

View Article

LogicillaMagic20

மேஜிக் 20   நந்தனாவும் அவள் நண்பர்களும், தேயிலைத் தோட்டத்தின் வெளியே காவலாளியிடம் கெஞ்சிக் கொண்டிருந்தனர். காவலாளியோ முன் அனுமதி இல்லாமல் உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டார். எஸ்டேட் முதலாளியின் தொலைப்பேசி […]

View Article

Karisalkattupenne9

கரிசல் காட்டுப் பெண்ணே 9   ‘பிள்ளையார் சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு பிள்ளையார் சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு…’ ஒலிபெருக்கியில் பாடல் ஒலிக்க, உறக்கம் கலையாமல் […]

View Article

LogicIllaMagic19

மேஜிக் 19   நந்தனாவின் கைப்பேசி ஒலிக்க, அதை எடுத்தவள் கோவமாக, “என்ன வேணும் ?” என்று கடுகடுக்க அவளுக்குத் தன் எண்ணத்தைப் புரியவைக்கப் பொறுமையாகப் பேசினான் நிரஞ்சன் “பேபி […]

View Article

KarisalKattuPenne8

கரிசல் காட்டுப் பெண்ணே 8   விடியற்காலையின் சுபவேலையில் புது வீட்டின் வாசற்கால் நடும் விழா இனிதாக நடைப்பெற்று முடிந்திருந்தது. பரமேஸ்வரன், கௌதமி, மரகதம், சங்கரன் மற்றும் அவ்வூரில் நெருங்கிய […]

View Article

LogicillaaMagic18

மேஜிக் 18   நந்தனா எவ்வளவு சொல்லியும் கேளாத சுகன்யா, மயூரா இருவரும் நந்தனாவிற்கும் நிரஞ்சனிற்கும் சேர்த்து சினிமா டிக்கெட் வாங்க முடிவு செய்தனர். தோழிகளின் தொல்லையிலிருந்து தப்பிக்க “ப்ளீஸ் […]

View Article

LogicillaMagic17

மேஜிக் 17   நிச்சயதார்த்தம் நெருங்கி விட்ட நிலையில் நந்தனா நிரஞ்சனை அழைத்தாள் “சார்!” “சொல்லுமா” “ஒரு விஷயம்” “ம்ம்” “எவ்வளவு முயற்சி பண்ணியும் என்னால வீட்ல சமாளிக்க முடியலை, […]

View Article
error: Content is protected !!