Blog Archive

EswaraninEswari4

அத்தியாயம் – 4 முன் கோபம், அவரசர புத்தி இந்த இரண்டும் மனிதனுக்கு இருந்தால் அது எவ்வளவு பெரிய ஆபத்தைக் கொடுக்கும் பிறருக்கும், தனக்கும் என்று இன்னும் தெளிவில்லாமல் இருக்கிறார்கள் […]

View Article

LogicIllaMagic5

மேஜிக் 5 அறைக்கதவை திறந்துகொண்டு உள்ளே நுழைந்த ஜெகந்நாதன் தன் மகன் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக நின்றிருப்பதைக் கண்டு திகைத்து நின்றார் என்றால், நிரஞ்சனோ அவரை அங்கு சற்றும் எதிர்பாராததால் […]

View Article

Uyir Thedal Niyadi 29(2)

உயிர் தேடல் நீயடி 29(2) “ஏன் இப்படி பண்ண விபி?” ஜனனி நேரடியாக அவனது அலுவலக‌ அறைக்குள் வந்து விபீஸ்வரின் சட்டையை பிடித்து கேட்டாள் ஆங்காரமாய். விபீஸ்வரின் நெற்றி சுருங்க, […]

View Article

Uyir Thedal Niyadi 29(1)

உயிர் தேடல் நீயடி 29(1) நடு இரவு நெரம், சோர்ந்து வேதனை சுமந்த முகத்தோடு, உடல் முழுவதும் காயங்களின் கட்டோடு சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி அந்த மருத்துவ அறைக்குள் நுழைந்தான் […]

View Article

EswaraninEaswari3

அத்தியாயம் 3  ஸ்டடி ஹாலிடேஸ் தொடங்கவும், ஊரில் திருவிழா தொடங்கவும் சரியாக இருந்தது. கடைசி வருட படிப்பு என்று ஈஸ்வரியின் பெற்றோர் அவளை ஊருக்கு அழைத்து செல்ல மிகவும் யோசித்தனர்.  […]

View Article

uyir thedal niyadi 28(3)

உயிர் தேடல் நீயடி 28(3) கூடல் தீர்ந்த பின்னும், கிறக்கத்தின் மிச்சங்களை அவன் பார்வை தாங்கி நிற்க, வெட்கத்தின் மிச்சங்களை இவள் முகம் ஏந்தி நின்றது. அங்கே, மஞ்சம் தாண்டியும் […]

View Article

Uyir thedal niyadi 28(2)

உயிர் தேடல் நீயடி 28(2) மிதமான வேகத்தில் விபீஸ்வர் காரை செலுத்திக் கொண்டிருக்க, காவ்யதர்ஷினி கண்ணீர் கரையோடு அவன் தோளில் அடைகலமாகி இருந்தாள். ஏதோ மாயம் போல தான் தொன்றியது. […]

View Article

Uyir thedal Niyadi 28(1)

உயிர் தேடல் நீயடி 28(1) விடியற்காலையில் சைக்கிளிங் முடித்து வியர்த்து அலுத்து அறைக்குள் வந்தவன், துண்டை எடுத்து கொண்டு குளியலறைக்கு வர, கதவு மூடியிருந்தது. இவன் கசகசப்போடு கதவை தட்ட, […]

View Article

logicillaMagic4

மேஜிக் 4   தனக்கு வந்த கனவினால் நந்தனா மிகவும் பதட்டத்துடன் யாருடனும் பேசாமல் இருக்க, அதைத் தவறாய் புரிந்துகொண்ட மயூரா மீண்டும் கலவரமாகி அவளை நெருங்கவே பயந்து அவளைத்தவிர்த்து […]

View Article

LogicillaMagic3

மேஜிக் 3 நந்தனா, சுகன்யா மற்றும் மயூரா ஒன்றாகக் காலேஜ் கேண்டீனில் உணவருந்திக் கொண்டிருந்தனர். இரண்டு நாட்களாகவே நந்தனா எதிலுமே நாட்டம் இல்லாமல் இருக்க, சுகன்யா பொறுமையிழந்து. “நந்து என்ன […]

View Article
error: Content is protected !!