Blog Archive

Pokisha pezhai-4

கம்பீரமாக எழுந்து நின்ற மலைகளின் முதுகில் ஏறியபடி பயணம் செய்ய ஆரம்பித்தனர். மலை முழுவதும் பசுமையான மரங்கள் இருந்தது. எனினும் உச்சி வெயில் வேளையாததால் வெக்கை தெரிந்தது. கொஞ்சம் கொஞ்சமாக […]

View Article

Pokisha pezhai – 3

ரோமியோவும், தனமும் தத்தம் மனதினில், இந்த நாள் தங்கள் வாழ்க்கையை மாற்றி அமைத்த நாளாக நினைத்தனர். புதையல் உண்மையா? பொய்யா?… புதையல் பற்றிய செய்தி கொடுத்தது யார்?… இதுவரைக் கண்டிடாத […]

View Article

Pokisha pezhai – 2

மைக்கேலையும் தனலெட்சமியையும் பார்த்தவாறே, ரோமியோவும் அவனது ஸ்வீட் ஹார்ட்டும் உள்ளே வந்தனர். யாரிந்த தனலெட்சுமி? என்ற கேள்விக்கான விடையாக, இதோ தனத்தின் சுய விவரங்கள். பெயர் : தனலெட்சுமி. வயது […]

View Article

Pokisha pezhai-1

இரவின் சிறைக் கைதியாய், அந்தப் பகுதியின் தெருக்கள் இருந்தன. ஓரிரு விளக்குக் கம்பங்கள், தன் ஒளிகொண்டு, இரவின் சிறையிலிருந்து அத்தெருக்களுக்கு விடுதலை வாங்கித் தர முயற்சி செய்தன. இதோ அந்தத் […]

View Article

Jte – 18

ஓர் விடயம்!  நாதனும் ஜீவனும் சேர்ந்து எல்லா பிரச்சனைகளையும் கடந்து வருவார்கள் என்று நம்பிக்கை கொண்டோமே! அது நடந்து விட்டது!  மகிழ்ச்சி கொள்வோமாக!!  பவானி, ஜீவன் இருவரின் நாட்கள் மிக […]

View Article

Jte-17

ஜீவன், பவானியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான். பவானியை பரிசோதித்த மனநல மருத்துவர், இது எப்போதும் ஏற்படுகின்ற மனஅழுத்தப் பகுதிதான், இருந்தும் ஒரு நான்கு நாட்கள் ஆலோசனை வழங்குவதற்காக மருத்துவமனையில் தங்கச் […]

View Article

Jte-16

அத்தனை தூரம் ஓடி வந்தவன்,  அதற்கு மேல் ஓடாமல் ஓய்ந்து போன கால்களால், மெது மெதுவாக அடி  எடுத்து வைத்தான்.  பவானியின் அருகே வந்தவன், அப்படியே சோர்ந்து போய் அமர்ந்தான்.  […]

View Article

Jte-15

ஜீவன் கையில் பிடித்திருந்தக் குடை நழுவியது. அன்று மலைப்பிரதேசம் கன மழைப் பொழிவைச் சந்தித்துக் கொண்டிருந்தது.  நாதன் குடையினைக் கையில் வைத்துக்கொண்டு, மனம் முழுவதும் குமுறலை ஏந்திக்கொண்டு இருந்தார். ஜீவன் […]

View Article

Jte-14a

பாலா வீடு வந்து சேர்ந்திருந்தான்.  வந்ததும் பாலா செய்த வேலை, ஜீவன் பவானிக்காக வாங்கித் தந்திருந்த பொருட்களைத் தேடி எடுத்து, அதை பரண் மேல் விசிறி எறிந்ததுதான். சற்று நேரத்தில், […]

View Article

Jte-13

மலைப்பிரதேசம், மத்தியான பகுதியில் இருந்து மாலைப் பகுதியை நோக்கி நடந்து கொண்டிருந்தது. தன் அன்பை பகிர்ந்து கொண்டதால் அகமகிழ்ந்து போய், பவானி வீடு வந்து சேர்ந்தாள்.  வீட்டில் நுழைந்தவளுக்கு முதல் […]

View Article
error: Content is protected !!