Blog Archive

PNV-31

இதழ்-31 “டேய் தீபா! என்னடா சொல்ற; அந்த பொண்ணை பழி வாங்கறதுக்காக காதலிக்கற மாதிரி நடிக்கறியா! தப்புடா! முடிஞ்சா அந்த வசந்தை கண்டுபிடிச்சி அவனை என்ன வேணா பண்ணு! கொலையே […]

View Article

Katre-23

கவிகிருஷ்ணாவை அவள் அங்கு எதிர்பார்க்கவில்லை என்பதை தேன்மதியின் அதிர்ச்சியான தோற்றமே நன்கு புலப்படுத்தியது. “என்ன மதி அப்படியே நிற்குற? யாருனு தெரியுதா? நம்ம கவிகிருஷ்ணா ஊட்டியில் இரண்டு வருடங்களுக்கு முன்னாடி […]

View Article

Katre-22

கவிகிருஷ்ணா தன் காண்பது கனவா? நனவா? என்ற சிந்தனையோடு தேன்மதியை இமைக்காமலேயே பார்த்து கொண்டு நின்றான். ஒரு வேளை இது கனவாக இருந்தால் தான் இமைக்கும் அந்த ஒரு நொடியில் […]

View Article

PNV-30

இதழ்-30 வசுமித்ராவை மென்மையாக அவனிடமிருந்து பிரித்தவன், அவளை ஆராய, அவளது உதடு கிழிந்திருப்பதைப் பார்த்து கோபத்தில் அவன் உடல் இறுகியது. முகம் உணர்ச்சி துடைத்திருக்க, அவன் மனதில் என்ன நினைக்கிறான் […]

View Article

PNV-29

இதழ்-29 பாரதியின் வீட்டிலிருந்து வரவே தாமதம் ஆகிவிட, காலை சமையல் செய்ய நேரம் இல்லாமல் அனைவருக்கும் வெறும் சிற்றுண்டி மட்டும் தயார் செய்து பரிமாறிவிட்டு பள்ளிக்குச் சென்றாள் மித்ரா. மதியம் […]

View Article

PNV-28

இதழ்-28 “இது என்ன புது கதை?” என்றவர் மித்ராவை பார்த்து, “ஹேய் உங்க அப்பா எனக்கு எப்பவாவது ட்ரைவரா இருந்தாரா என்ன?” என ஏதும் தெரியாததுபோல் அதிசயிக்கும் குரலில் கேட்டார் […]

View Article

Katre-21

தேன்மதி இரண்டு வருடங்களுக்கு முன்பு பார்த்த போது இருந்த குறும்புத் தனமான தேன்மதியில் இருந்து முற்றிலும் மாறிப் போய் இருந்தாள். ஒரு கம்பெனியை தனியாக நடத்தக் கூடிய அளவுக்கு இந்த […]

View Article

Katre-20

இரண்டு வருடங்களுக்கு பின்னர்.. ஊட்டி பூஜையறை முழுவதும் ஊதுபத்தி வாசனையும், புகையும் நிறைந்து இருக்க கண்களை மூடி கை கூப்பி கடவுள் படத்தின் முன்னால் நின்று கொண்டிருந்தாள் ராகிணி. இரண்டு […]

View Article

Katre-Final

என் சுவாசம் 22 இறுதி பதிவு.  ஹாலில் இருந்த சோபாவில் இருபுறமும் குழந்தைகள் அமர்ந்திருக்க,  நடுவில் அமர்ந்திருந்தாள் சிவரஞ்சனி.   வீட்டுக்குள் வந்ததும் ஆரம்பித்தவன், இன்னும் நிறுத்தாமல் திட்டிக் கொண்டிருக்கிறான். […]

View Article

Katre-Pre final

என் சுவாசம் 21 சுடும் பாலை மணலில் தூக்கி வீசப்பட்ட கோழிக் குஞ்சு போல, கதிரின் மனம் துள்ளித் துடித்துக் கொண்டிருந்தது. காட்டு மன்னார் குடியில் இருந்து கடலூர் வந்து […]

View Article
error: Content is protected !!