Blog Archive

Katre-29

கவிகிருஷ்ணாவின் அதிர்ச்சியான தோற்றத்தை பார்த்த பின்னரே தேன்மதி தன் கைகள் இருந்த இடத்தை கவனித்தாள். அவசரமாக தன் கைகளை விலக்கி கொண்டவள் மற்றைய புறமாக திரும்பி நிற்க அவளின் முன்னால் […]

View Article

Katre-28

கவிகிருஷ்ணாவிற்கு ஒரு நொடி அங்கே என்ன நடந்தது என்று கூட தெரியவில்லை. அவனை பார்த்தாலே பேயைப் பார்த்தது போல பயந்து விலகி சென்றவள் இன்று அவளாகவே அவனைத் தேடி வந்தது […]

View Article

PNV-33

இதழ்-33 கிழக்கு கடற்கரைச் சாலையில் காற்றைக் கிழித்து அபரிமிதமான வேகத்தில் பறந்துகொண்டிருந்தது தீபனின் வாகனம். அருகில் சந்தோஷ்! அவனது மூளைக்குள் எரிந்துகொண்டிருந்த நெருப்பை அணைக்கும் என நினைத்து அவன் அங்கே […]

View Article

PNV-32

நொடிக்கும் குறைவான நேரத்திற்குள் சந்தோஷ் தன்னை சமாளித்துக்கொண்டு, “தீபன்! நான் இப்ப சந்தோஷ் இல்ல; தீபனோட ஃப்ரெண்ட் இல்ல! சரிகாவோட ஹஸ்பண்டும் இல்ல; ஜஸ்ட் இந்த வீடியோவை எடிட் பண்ணப்போற […]

View Article

katre-27

தேன்மதி போட்ட சத்தத்தில் சுற்றி நின்ற அனைவரும் அதிர்ச்சியாக அவர்கள் இருவரையும் திரும்பி பார்த்தனர். ரிசப்ஷனில் இருந்த பெண்ணோ விருத்தாசலத்தின் அருகில் வந்து “ஸார் ஏதாவது பிரச்சனையா?” என்று கேட்க […]

View Article

KK6

கலியுக கல்கி – 6 “என்ன முத்து உன்ன பொள்ளாச்சில பார்த்தேன்”,பொன்னி நக்கலாகக் கேட்க,தேங்காய் துருவி கொண்டு இருந்த முத்து அவளை முறைத்து ,”உனக்கு நக்கலா புள்ள,உனக்கும் சேத்து நான் […]

View Article

Katre-26

ஊட்டியில் வேதவல்லி தங்கள் வீட்டின் முன்னால் அமர்ந்து கொண்டு வீட்டு வாயிலைப் பார்ப்பதும் தன் கையில் இருந்த புத்தகத்தை பார்ப்பதுமாக அமர்ந்திருந்தார். ஏற்கனவே கவிகிருஷ்ணா சென்னையில் இருந்து புறப்படும் போதே […]

View Article

Katre-25

காலை நேரம் வழக்கம் போல ஆபிஸ் செல்வதற்காக பரபரப்பாக தயாராகி வந்த தேன்மதி ஹாலில் அமர்ந்திருந்த கவிகிருஷ்ணாவை பார்த்ததும் சட்டென்று பிரேக் அடித்தாற் போல நின்றாள். “என்ன மதி அங்கேயே […]

View Article

KATRE-24

டைனிங் டேபிளில் அமர்ந்து எல்லோருடனும் சகஜமாக பேசிக் கொண்டே கவிகிருஷ்ணா சாப்பிட்டு கொண்டிருக்க தேன்மதியோ தன் தட்டில் இருந்த உணவுப் பருக்கைகளை ஒவ்வொன்றாக கொறித்துக் கொண்டிருந்தாள். “என்ன மதி சாப்பாடு […]

View Article

MMV-15

அத்தியாயம் – 15 அவனை அடித்துவிட்டு பஸ் ஏறிய ஜன்னலோரம் அமர்ந்தவளின் முகத்தில் வந்து மோதிய தென்றல் காற்றில் அவளின் கோபம் சென்ற இடம் தெரியாமல் சென்று மறைந்தது. இத்தனை […]

View Article
error: Content is protected !!