Blog Archive

Mayavan-5

அத்தியாயம் 5 பெயர் அறியா காரிகையின் நிலை அறிய வேண்டி இவர்கள் காத்திருக்க, அவளோ கண்விழித்ததும் சஞ்சுவை அங்கிள் என விளித்தாள். அதை கேட்டு கிண்டல் செய்த ஜானகியும், அபிஜித்தும் […]

View Article

Poovanam-23-2

பூவனம்-23-2 நாட்களும் அதன் போக்கில் கரைய ஆரம்பிக்க, இருவரும் தத்தமது எண்ணங்களை, மனதிற்குள் பூட்டி வைத்து கொண்டு நடமாடிட, எந்தவொரு முன்னேற்றமும் இல்லாமல் சென்று கொண்டிருந்த வேளையில் செந்தாமரைக்கு ஆண்மகவு […]

View Article

Poovanam 23(1)

பூவனம்-23-1 நாட்காட்டிகளும், கடிகார முட்களும் தங்கள் வேலையை ஓய்வின்றி செய்து கொண்டிருந்தன. கிரியின் பெற்றோர்கள் சென்னைக்கு வந்து மூன்று மாதம் முடிந்திருந்தது. கிரியின் தம்பி முரளிதரன் தன் நண்பனின் உதவியுடன், […]

View Article

Katre-12

தலையில் கை வைத்த வண்ணம் மயங்கி விழுந்த தேன்மதியை கவிகிருஷ்ணா ஒரே நொடியில் தன் கைகளில் தாங்கிக் கொண்டான். சூழ நின்றவர்கள் அனைவரும் பதட்டத்துடன் அவர்கள் இருவரையும் சூழ்ந்து கொள்ள […]

View Article

PNV-21

இதழ்-21 அன்று மாலை, வசுமித்ரா அங்கு வந்து சென்றது முதல் அவனுடைய சிந்தனை ஒரு நிலையில் இல்லாமல் தவித்தான் தீபன். அருணாவிடம் இருந்து தப்பித்து அவனது அறைக்குள் வந்தவன், அந்த […]

View Article

PNV-20

இதழ்-20 செல்வராகவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மூன்று நாட்கள் ஆகியிருந்த நிலையில், அங்கே அவருக்குத் துணையாக மாரியை வைத்துவிட்டு, அத்தியாவசியமாக சில பொருட்களை எடுத்துச் செல்வதற்கென, அன்று காலையிலேயே கிளம்பி வீட்டுக்கு […]

View Article

PNV-19

இதழ்-19 அந்த இளம் காலை நேரத்தில் சரிகாவின் அண்ணன் அப்படி புயல் போல் அங்கே ஏன் வந்தான், அவ்வளவு கோபத்துடன் வசந்தை ஏன் தேடினான் என எதுவுமே புரியவில்லை வசுமித்ராவுக்கு. […]

View Article

Katre-11

காரை பார்க்கிங்கில் நிறுத்தி விட்டு வீட்டினுள் நுழைந்த கவிகிருஷ்ணா வீடு முழுவதும் அதிர்ந்து ஒலித்த சிரிப்பு சத்தத்தில் திடுக்கிட்டு போய் அதிர்ச்சியாக நிமிர்ந்து பார்த்தான். நிமிர்ந்து பார்த்தவனது விழிகளுக்கு தன் […]

View Article

Poovanam-22

பூவனம்-22 பேத்தியின் கூச்சலை கேட்டு, அடுத்த வீட்டின் உள்ளே இருந்து சுப்பையா எட்டி பார்க்கவும், மீனாட்சி அம்மாள் பேத்தியை அடிக்க கை நீட்டவும், சட்டென்று தடுத்திருந்தார். உள்ளே சமையலறையில் மருமகள்கள் […]

View Article

KATRE-10

திடீரென்று கதவு திறக்கப்படும் சத்தத்தை கேட்டு எல்லோரும் திரும்பி பார்க்க அங்கே வாயிலில் தேன்மதி கோபமாக நின்று கொண்டிருந்தாள். அவளை அங்கு அந்த நேரத்தில் யாரும் எதிர்பார்க்கவில்லை என்பதை அவர்கள் […]

View Article
error: Content is protected !!