Blog Archive

imk-32

௩௩ (33) விதைத்த வினை அந்த அறை முழுக்க  மங்கலான வெளிச்சமே சூழ்ந்திருந்தது.  ஜன்னல்கள் திரைசீலைகள் யாவும் மூடி வைக்கப்பட்டிருந்த்தால் வெளியிருந்து வெளிச்சம் உள்ளே நுழைவதற்கான வாய்ப்பே இல்லை. அந்த […]

View Article

imk-31

(32)௩௨ அரசியல் விளையாட்டு அன்று இரவு தமிழச்சி வேலையை முடித்து விரைவாகவே வீடு திரும்பினாள். வந்ததும் வராததுமாய் தன் பெற்றோரின் அறையில் ஐக்கியமானவள், அவர்களிடம் முக்கியாமாக பேச வேண்டும் அவர்கள் […]

View Article

imk- 30(2)

தயாளன் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட தமிழச்சி வேலைகளை எல்லாம் முடித்துக் கொண்டு தன் வீட்டிற்கு செல்ல, அங்கே விஷ்வாவும் ஆதியும் வந்திருந்தனர். ஆதி தன் தோழியைப் பார்க்கவேஅங்கே வந்திருந்தார் தோழிகள் […]

View Article

imk-30(1)

௩௧(31) இருமுனைக் கத்தி தமிழச்சியும் சிம்மாவும் விடிந்ததுமே விக்ரமைக் காண தங்கள் காரில் புறப்பட்டு இருந்தனர். அவளுக்கு விக்ரமைப் பார்த்து எப்படியாவது சமாதானப்படுத்திவிட வேண்டுமென்கிற டென்ஷன். கூடவே விக்ரம் முகத்தை […]

View Article

Anima – 36

மாமியின் வீட்டில் மலர் இருக்கும் சமயம், அவளை கைப்பேசியில் அழைத்த ஈஸ்வர், தான் அவளுக்காக வெளியில் காத்திருப்பதாகச் சொல்லவும், மாமியிடம் விடைபெற்று அங்கிருந்து கிளம்பினாள் அவள். அவளுடைய எண்ணம் முழுவதும் சோமய்யாவையும், சங்கரையும் பற்றியே சுழன்று […]

View Article

imk-29

௩௦ சவால் இரவின் சத்தங்களோடு தமிழச்சி சிம்மாவின் குரலும் காற்றோடு கலந்து அங்கிருந்த நிசப்தமான சூழ்நிலையை கலைத்தது. தமிழச்சி தன் தமையன் மீது கோபமாய் இருந்தாலும் அந்த கோபம் சில […]

View Article

Anima- 35

மல்லிக் ஈஸ்வரின் வீட்டிலிருந்து சென்றுவிட, அவனது அலுவலக அறைக்குள் நுழைந்த ஜெய்யை பார்த்துவிட்டு, அவனை பின் தொடர்ந்து வேகமாக அங்கே வந்தாள் மலர். அவள் வந்த வேகத்தைப் பார்த்துவிட்டு, நக்கலுடன், “என்ன அண்ணா! வீட்டுக்குள்ளேயே […]

View Article

imk-28

௨௯(29) காதல் பரிசு தமிழச்சி மதியிடம் சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் முதலில் சிம்மவிற்கு சற்று குழப்பமாய் இருந்தாலும் பின் தெள்ளத்தெளிவாய் விளங்கிற்று. ‘ஒ! அப்போ உன் மனசலையும் நான்தான் இருக்கேனா […]

View Article

Imk-27

28(கஅ) துரோகம் வானில் உயர பறந்து கொண்டிருந்த டில்லியிலிருந்து சென்னை செல்லும் விமானத்தில் ஆழ்ந்த சிந்தனையில் அமர்ந்திருந்தான் விக்ரம்! சம்யுக்தா ராய் பற்றிய ஓர் தீவிர அலசல் அவன் மனதிற்குள் […]

View Article

Anima- 33

“ஹலோ! ஹலோ! என்ன ஆச்சு மலர்… லைன்லதான் இருக்கியா?” என்று ஜெய் எதிர் முனையில் படபடக்கவும், “ம்… சொல்லு ஜெய். கேட்டுட்டுத்தான் இருக்கேன்” என்றாள் மலர். “நான் எவ்ளோ பெரிய விஷயத்தை […]

View Article
error: Content is protected !!