Aval throwpathi alla – 1
வீரமாக்காளி அந்த பிரமாண்டமான வீட்டின் முன்புறம் இருந்த விஸ்தரமான தோட்டத்தில் முகம் சுருங்கி போய் அமர்ந்திருந்தார் நாராயணசுவாமி! அவர் தோற்றமும் உடலமைப்பும் வழுக்கையான தலையும் தொந்தியும் ஐம்பதை தொட்டிருக்கும் அவர் […]
வீரமாக்காளி அந்த பிரமாண்டமான வீட்டின் முன்புறம் இருந்த விஸ்தரமான தோட்டத்தில் முகம் சுருங்கி போய் அமர்ந்திருந்தார் நாராயணசுவாமி! அவர் தோற்றமும் உடலமைப்பும் வழுக்கையான தலையும் தொந்தியும் ஐம்பதை தொட்டிருக்கும் அவர் […]
வானவில் கோவில் பூசாரி சிறப்பு பூஜையை முடித்து கொண்டு ஷிவானி குருவை மட்டும் மும்முறை பிரகாரத்தை சுற்றி வர சொல்ல, “உம்ஹும்… எனக்கு கால் சுடுது” என்று ஷிவானி முதல் […]
மனமாற்றம் ஷிவானி விடாமல் அழுது தேம்பியபடியே இருந்தாள். அவளை தேற்ற முடியாமல் குரு படாத பாடுபட்டு கொண்டிருக்க, வேதாவோ அப்படியே தலையை பிடித்து கொண்டு உடைந்து போய் சிகிச்சை அறை […]
திருமணம் நாள் வந்தது. அன்று ஆதி பரமேஸ்வரி ஆலயம் பூ அலங்காரங்களால் வண்ணமயமாய் காட்சியளிக்க ஆதியின் திருமண ஏற்பாடுகள் வெகுவிமர்சையாய் நடைப்பெற்றது. யாம் சொல்ல மறந்துவிட்டோம்! இன்று அதே நேரத்தில் […]
அந்தம் கோவிலின் கட்டுமானப் பணி விரைவாகவே ஆரம்பிக்கப்பட்டது. அவற்றின் எல்லா பொறுப்புகளையும் மணிமாறன் கவனித்து கொண்டான். நடந்த சம்பவங்கள் அவனுக்குள் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தி இருந்தது. அதே நேரம் சரவணன் […]
ஆதிபரமேஸ்வரி செல்லம்மாவை பற்றி ஊருக்குள் பரவி இருந்த வதந்தி எல்லாம் முற்றிலும் மாறி இருந்தது. அவரின் துணிச்சலும் அவர் தன்னந்தனியாய் கடந்து வந்த பாதையும் ஆதித்தபுரம் மக்களை வியக்கச் செய்தது. […]
தீதும் நன்றும் ஆதி கேட்ட கேள்வி ஊர்மக்கள் எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மனோரஞ்சிதம், கனகவள்ளி இருவரும் வாயடைத்து போய் நின்றிருந்தனர். வேல்முருகனோ அதிர்ச்சியில் இருந்து மீளாமல் நின்றிருக்க மணிமாறன் கோபம் […]
பூரிப்பும் ஆனந்தமும் சபரி உறக்கம் வராமல் படுக்கையின் மீது புரண்டு புரண்டு படுத்து கொண்டிருக்க, வேதாவின் தூக்க நிலை களைந்தது. “என்னங்க தூக்கம் வரலயா?!” அறைகுறை தூக்கத்திலேயே அவர் […]
உண்மை அரங்கேறியது சரவணன் மன்னிப்புக்காக ஏங்கியபடி தன் அத்தையிடம் மண்டியிட்டிருக்க ஆதி சிரித்து கொண்டே, “நல்லா கன்னம் சிவக்கிற மாதிரி இரண்டடி கொடுங்கம்மா” என்றாள். “வாய மூடு ஆதி” என்று […]
ஊடல் கணவனின் கோபத்தையும் நிராகரிப்பையும் பார்த்த ஷிவானியின் முகம் வாடி வதங்கி போனது. அவள் கண்களில் நீர் தளும்பி நிற்க, சபரியின் முகத்தில் கோபம் கொப்பளித்தது. “இப்ப என்ன தப்பா […]